Advertisement
அழகு

உங்கள் இளைம்நரை முடி சரியாக வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்கள்..

Advertisement

நம் உடம்பில் ஏற்படும் பிரச்சனையாக நாம் கருதும் முக்கிய பிரச்சினை முடி பிரச்சனை ஆம் தலை முடி பிரச்சனை. இதில் பல பேர் சந்திக்கக்கூடிய விஷயமான தலைமுடி உதிர்தல், தலைமுடி நரைத்து போதல் இது போன்ற விஷயங்களை பெரும்பாலானவர்கள் கல்யாணத்திற்கு பின்பு ஒரு 30 வயதிலிருந்து சந்திக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த இளம் நரை பிரச்சனையே எப்படி சிறிது காலம் வராமல் தடுப்பதும் நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு எண்ணெய் தயார் செய்து அந்த எண்ணையை வைத்து இந்த பிரச்சனைகளை தடுக்கலாம். சில பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அந்த எண்ணெய் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த ஆழகு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் :-

Advertisement

கார் போக அரிசி – 50 கிராம்
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு

நெல்லிமுள்ளி – 50 கிராம்
தேங்காய் எண்ணெய் – 500ml

செய்முறை 1 :-

முதலில் கார்போக அரிசியே மிக்ஸி ஜாரில் போட்டு திருதிருவன பொடியாக வரும் வரை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 2 :-

பின்பு கடாயை அடுப்பில் வைத்து அந்த கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி விடுங்கள் தேங்காய் எண்ணெய் சூடறும் வரை காத்திருங்கள். தேங்காய் எண்ணெய் சூடேறியவுடன்.

செய்முறை 3 :-

Advertisement

நாம் பொடியாக்கி வைத்திருக்கும் கார்போக அரிசி, கருவேப்பிலை, நெல்லிமுள்ளி, இந்த மூன்று பொருட்களையும் போட்டு விடவும். அதன்பின்பு ஒரு கலக்கு கலக்கி விடவும்.

செய்முறை 4 :-

நாம் சேர்த்திருக்கும் பொருள்களின் சத்துக்கள் அனைத்தும் தேங்காய் எண்ணெயில் இறங்கி

Advertisement
தேங்காய் எண்ணெய் நிறம் மாறும் வரை காத்திருக்கவும். எண்ணெய் நிறம் மாறிய பின் அடுப்பை அணைத்து கடாய் இறக்கி விடுங்கள்.

செய்முறை 5 :-

அதன் பின்பு இந்த எண்ணையை அப்படியே அதே கடாயில் 8 மணி நேரங்கள் ஊற விட்டு விடுங்கள் அதன் பின்பு இந்த எண்ணையை தனியாக வடிகட்டி எடுத்துக்கொண்டு.

செய்முறை 6 :-

நீங்கள் எப்போதும் உபயோகிப்பது போல் தேங்காய் எண்ணெயாக உபயோகித்துக் கொள்ளுங்கள் உங்கள் இளம் நிறைய காலத்தை தள்ளிப்படும் உங்கள் முடி பிரச்சனைகளுக்கும் இது ஒரு தீர்வாக இருக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

2 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

11 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

13 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

14 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

18 மணி நேரங்கள் ago