பூண்டு கிரேவி யாருக்கு பிடிக்காமல் போகும்? சூடான சாதம் பூண்டு கிரேவி, அப்பளம் நல்ல காம்பினேசன். பூண்டு கிரேவி தயாரிக்கும் வகைகள் நிறைய இருக்கின்றன. அதில், சவுராஷ்டிரா ஸ்டைலில் பூண்டு கிரேவியும் ஒன்று. சமையலறையில் முக்கியமாக பொருளாக வலம்வரும் பூண்டு பல நன்மைகளை அளிக்கின்றது. பூண்டை வறுத்து, சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள்.
அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும் கூட. இந்த பூண்டு கிரேவி உடல் உபாதைகள் மற்றும் வயிற்று பிரச்சனைக்கு தீர்வு தரும் மருத்துவ குணமிக்க ஒரு உணவாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்தப் பூண்டு மிக முக்கியம். இவ்வாறு பல வழிகளில் நன்மையை அளிக்கும் பூண்டு கிரேவி வைத்து சாப்பிடுவது தனி ருசி. இரண்டு மூன்று நாட்கள் வரை இன்றும் கிராம மக்கள் சுண்ட வைத்து சாப்பிடுவதை நாம் பார்க்க முடிகின்றது. உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லை என்றால் கவலையை விடுங்கள்.
சுவையான மற்றும் டேஸ்டியான இந்த கிரேவி தயார் செய்ய வெறும் பூண்டு மட்டும் இருந்தால் போதும். இவற்றைக் கொண்டு எளிமையான முறையில் கிரேவி செய்து அசத்தலாம். அதிலும் இந்த கிரேவியை நல்லெண்ணெய் பயன்படுத்தி தயார் செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான வெந்தயக் கீரை கிரேவி இப்படி செஞ்சு பாருங்க! குக்கரில் 1 விசில் வந்தால் போதும். ஆளை தூக்கும் வாசத்தில் அசத்தலான கிரேவி ரெடி உடனே ரெடி!
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…