சேமியா பருப்பு உசிலி என்ற பெயரை கேட்டவுடனே அனைவருக்கும் இது என்னவென்று ஒரே சந்தேகமாக இருக்கும். இது சேமியாவை வைத்து செய்யக்கூடிய ஒரு டிபன். இதனை நாம் காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்பொழுதுமே காலை உணவு மற்றும் இரவு உணவாக இட்லி, தோசை பூரி சப்பாத்தி பொங்கல் உப்புமா என ஒரே மாதிரியாக செய்து சாப்பிட்டு பலருக்கு போர் அடித்திருக்கும்.
அவர்களுக்கு இந்த மாதிரி சேமியா பருப்பு உசிலி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமா பிடிக்காதவர்கள் கூட இதனை விரும்பி சாப்பிட வாய்ப்புள்ளது. எனவே இதனை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் மிக சுலபமாக இதனை செய்து முடித்து விடலாம். சாப்பிடுவதற்கும் சுவைய அருமையாக இருக்கும் அதே நேரத்தில் இது ஆரோக்கியமானதும் கூட.
மாலை நேரத்தில் குழந்தைகள் வீட்டிற்கு வரும் நேரத்தில் கூட பசியோடு வந்தால் இதனை செய்து கொடுக்கலாம் பசிக்கு நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் சமைப்பவர்களும் இந்த மாதிரி வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்தால் அவர்களுக்கும் சமையல் மீது ஒரு தனி ஆர்வம் உண்டாகும். எனவே இந்த சுவையான சேமியா பருப்பு செடி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…