Advertisement
உடல்நலம்

நம் முன்னோர்களின் மருத்துவ குறிப்புகள்…தினம் 10 குறிப்புகள்.. PART – 2

Advertisement

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி வாழ்வில் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.

சிலந்தி கடிக்கு மருந்து :-

Advertisement

தும்ப இலை எல்லா விஷக்கடிகளுக்கும் சிறந்த மருந்தாகும். சிலந்தி கிடைக்கும் தும்ப இலையின் சாறு சாப்பிட்டால் சிலந்தி கடிக்கு மருந்தாக பயன்படும்.

சீதபேதி குணமாக :-

புளியங்கட்டை தோல், மாதுளம் பழம் தோல் சம அளவு எடுத்து க்கொண்டு. காய வைத்து பொடியாக்கி தூள் செய்து பசும்பாலில் கலந்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

வயிற்று நோய் குணமாக :-

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று நோய் குணமாகும்.

காது வலி குணமாக :-

வெற்றிலை எடுத்து அதை அரைத்துக் சாறு எடுத்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.

நுரையீரல் குணமாக :-

நாயுறுவி செடியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து பின்பு சலித்து பாட்டிலில் வைத்து.தினசரி காலை, மாலை இருவேளை 10 மில்லி பசும்பாலில் கலந்து சாப்பிட்டவரை நுரையீரல் நோய்கள் குணமாகும்.

காலரா குணமாக :-

மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும் மற்றும் காலராவும் குணமாகும்.

Advertisement

வாத நோய் குணமாக :-

குப்பைமேனி இலையை அரைத்து அதில் இருந்து சாறு எடுத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் வாதநோயும் குணமாகிவிடும்.

மலச்சிக்கல் சரியாக :-

அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி அந்த

Advertisement
கீரையை பொடி செய்து காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முற்றிலுமாக குணமாகும்.

மேகரோகம் குணமாக :-

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டியும் உடன் சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரிழிவு நோய் குணமாக :-

மா மரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடி ஆக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

7 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

7 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

8 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

8 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

12 மணி நேரங்கள் ago