இட்லி, தோசைக்கு தொட்டுக்க சட்னி என்ன வைப்பது என்று குழப்பமா. இதோ ஒரு சுலபமான முறையில், சுவையான ரோட்டு கடை தொக்கு, இந்த முறையில் வைத்து பாருங்கள். சட்னி என்று சொன்னால் நமக்கு நினைவுக்கு வருவது, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி தான். இந்த பூண்டு தொக்கு., இட்லி, தோசை, சப்பாத்தி, பழைய சாதம் என அனைத்து உணவோடும் சேர்த்து சாப்பிடலாம்.
இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் சுவையான தேங்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!
சுவைக்கு சுவை, இந்த தொக்கு செய்வதற்கும் மிக சுலபமானது. இந்த சுவையான ரோட்டு கடை தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்வதற்கான செயல்முறைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…
நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…
பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…
முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…
சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…