இன்று உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடுவதற்காகவும் அல்லது உடனடியாக ஒரு சுவையான உணவு தயார் செய்ய விருப்பப்பட்டால் இந்த கிராமத்து தக்காளி சாதத்தை செய்து பாருங்கள். இதன் சுவை உண்மையிலேயே மிகவும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிராமத்து தக்காளி சாதத்தை இந்த முறையில் நீங்கள் செய்து சாப்பிடும்போது உங்களுக்கு பிரியாணி சாப்பிடும் மாதிரியான எண்ணம் வரும் அந்த அளவிற்கு சுவையில் பட்டைய கிளப்பும்.
இதையும் படியுங்கள் : காரசாரமான உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இது இருக்கும். நீங்கள் ஒரு முறை இந்த கிராமத்து தக்காளி சாதத்தை செய்து சாப்பிட்டு பார்த்தால் பின் அடிக்கடி நீங்களே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். ஆகையால் இன்று இந்த கிராமத்து தக்காளி சாதத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…
சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…
ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…
அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…
பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…
சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…