தற்போது ஆங்காங்கு மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. பொதுவாக குளிர்ச்சியான காலநிலையில் நல்ல காரசாரமாகவும், சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிடத் தோன்றும். அதுவும் மாலை வேளையில் தான் இப்படியெல்லாம் தோன்றும். நீங்கள் எப்போதும் பஜ்ஜி, வடை, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவீர்களானால், அடுத்தமுறை கட்லெட் செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு வழக்கமாக செய்யும் கட்லெட்டுகளை விட, சற்று வித்தியாசமான கட்லெட் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியெனில் வாழைப்பூவைக் கொண்டு கட்லெட் செய்து கொடுங்கள். அதுவும் வீட்டில் வாழைப்பூ அதிகம் இருந்தால், அவற்றைக் கொண்டு வாழைப்பூ கட்லெட்டை செய்யுங்கள். இந்த வாழைப்பூ கட்லெட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
இந்த வாழைப்பூ கட்லெட் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சற்று சுலபமாகவும் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் வாழைப்பூவும் பரிந்துரைக்கப்படும். இது அவர்களுக்காக மட்டுமல்ல, குழந்தைகள் முதல் அனைவரும் அடிக்கடி செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன் துவர்ப்பு தன்மையால் பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் கட்லெட் செய்து கொடுத்தால் அனைவரும் சண்டை போட்டுக்கொண்டு பங்குக்கு வருவார்கள். இந்த வாழைப்பூ கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…
பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…
புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…