சைதாப்பேட்டையில் உருவான இந்த வடகறி உணவு,தமிழ்நாடு எங்கும் பிரசித்தம். இது இட்லி தோசை பொங்கல் பூரி போன்றவைக்கு மிகவும் பொருத்தமாக அருமையான ருசியில் இருக்கும். முன்பெல்லாம் மீந்து போன வடையை வைத்து இந்த வடகறி தயாரித்தனர். ஆனால் இதன் ருசி அனைவரும் கவர்ந்ததால் இந்த வடகறி செய்வதற்கு என்றே பருப்பை ஊற வைத்து வடை செய்து இந்த வடகறி தயாரித்தனர். வடகறி உணவு என்பது தற்போது அனைத்து உணவகங்களிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது வடகறி இருந்தால்.
வடகறி உருவான கதை: மாரிமுத்து தேவர், 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வந்து சிறிய டீக்கடை ஒன்றை தொடங்கினார். பருப்பு வடை, மெது வடை, போண்டா போன்றவற்றையும் சுட்டு விற்றார். மீதம் இருந்த பருப்பு வடையை வடை கறியாக மாற்றி வீட்டில் சாப்பிட்டுள்ளார். அதுவே காலபோக்கில் பின்னாலில் அனைத்து ஹோட்டல்களிலும் பிரசித்தி பெற்றது. வாங்க இந்த அருமையான வடகறி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…