Advertisement
ஆன்மிகம்

வாஸ்து படி இதை மட்டும் இதை மட்டும் செய்யுங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

Advertisement

நாம் நம் வீட்டினருக்காக கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்துக்கள் சேர்க்க வேண்டும் நமது குடும்பமும் நமக்கு பின்வரும் தலைமுறைகளும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் அனைவருடையவாழ் நாள் ஆசையாகவும் இருக்கும். ஒருவர் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவருக்கு உழைப்புக்கேற்ற செல்வங்கள் சேராது ஆனால் நாம் நமது வீட்டில் வாஸ்து சாஸ்திரங்கள் படி சில விதிமுறைகளை கடைப்பிடித்து வந்தால் நமது வீட்டில் செல்வம் பெருகும் நமது வீட்டில் உடல்நல குறைவால் அவதிப்படுபவர்களுக்கு உடல்நிலை சரியாகும். இது போன்ற சிறு சிறு வாஸ்து சாஸ்திர குறிப்புகளை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

வாஸ்து சாஸ்த்திரம்

உங்கள் வீட்டில் தென் திசையை பார்த்தவாறு ஆஞ்சநேயரின் திரு உருவப்படத்தை வைப்பது மிகவும் நல்லது உங்கள் வீட்டில் லட்ச லட்சமாய் பணம் சேரும். அது மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும்.

Advertisement

நாம் உறங்கும் திசையில் கூட சில வாஸ்து சாஸ்திர விதிகள் அமைந்துள்ளது முதலில் உறங்கும் போது தலையை தெற்கு திசை நோக்கி இருக்குமாறுை உறங்க வேண்டும். உங்களுக்கு வடா அல்லது கபா தோஷங்கள் இருந்தால், நீங்கள் உறங்குவது இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், நீங்க உறங்குவது வலது பக்கம் நோக்கி இருக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் யாரேனும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி அவதிப்படுகிறார்கள் என்றால் அவர்கள் இருக்கும் அறையில் ஒரு மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கு ஏற்றி வைப்பது அவர்களின் ஆரோக்கியத்தை மீட்டு தர உதவும்.

நீங்கள் புதியதாக வீடு கட்டுகிறீர்கள் என்றால் வீட்டின் நடுவில் படிக்கட்டுகள் இருக்குமாறு கட்டக் கூடாது. ஏனென்றால் படிக்கட்டு வீட்டின்

Advertisement
ஓரமாகத்தான் இருக்க வேண்டும் வீட்டின் நடுவில் வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்படும். அதனால் நீங்கள் வாடகைக்கு செல்லும் பொழுதும் கூட வீட்டின் ஓரமாக படிக்கட்டுகள் இருக்கும் வீடாக பார்த்து சொல்லுங்கள்.

நம் வீட்டின் சுவருக்கு இணையான உயரத்தில் கதவுகள் அமைக்கப்பட வேண்டும் அப்படி அமைக்கப்பட்ட கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்ப்பது மிகவும் நல்லது.

Advertisement

உங்கள் உங்கள் வீட்டின் மையப்பகுதி எப்பொழுதும் காலியாக இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள் அந்த இடத்தில் வேறு எந்தும் கனமான பொருட்கள் இருக்குமாறு வைத்துக் கொள்ளாதீர்கள் உதாரணமாக கனமான மர சாமான்கள், இரும்பு கம்பிகள் போன்றவற்றை வைக்கக் கூடாது.

வீட்டின் மாடிக்கு செல்லும் படி கேட்டு வைக்கும் போது அது வீட்டின் மையப்பகுதியில் இருக்குமாறு வைக்க கூடாது. மையப்பகுதியில் படிக்கட்டுகள் வைத்தால் அது நமக்கு குழப்பமான மனநிலையை உருவாக்கும்.

நீங்கள் பூமிக்கு அடியில் வைக்கும் தண்ணீர் தொட்டிகள் வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்கக் கூடாது அப்படி இருந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உடல்நல குறைவால் அவதிப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

வீட்டின் தென் கிழக்கு மூலையில் அதாவது வீட்டின் அக்னி மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தி அல்லது அகல்விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது அது நமது வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்றி விடும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

21 நிமிடங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

1 மணி நேரம் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

3 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

7 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

16 மணி நேரங்கள் ago