Advertisement
ஆன்மிகம்

சொந்த வீடு வாங்க அபிராமி அந்தாதி பாடல் வரிகளை உச்சரியுங்கள்!

Advertisement

பொதுவாக வாடகை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சொந்த வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்… சிலருக்கு அது கனவாகவே இருக்கும் ஆனால் என்ன செய்தாலும் சொந்த வீடு கனவு பலருக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருந்து வரும்…சொந்த வீடு உள்ளவர்களுக்கு மற்றொரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது அதற்கு நாம் அபிராமி தேவி இடம் சில பாடல் வரிகளை பாடி நன்றாக வழிபட்டால் நாம் சொந்த வீடு கனவு நிறைவேற வாய்ப்புள்ளது பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பாடல் வரிகளை அபிராமி தேவியின் முன்னே பாடினால் நமக்கு நல்லதே நடக்கும்.

அபிராமி அந்தாதியின் பாடல்கள்

அபிராமி அந்தாதியின் மொத்தம் 100 பாடல்கள் உள்ளது ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி உள்ளது நமக்கு இருக்கும் கஷ்டங்கள் கடன் பிரச்சினைகள் தொழிலில் பின்னடைவு போன்ற பிரச்சினைகளுக்கு நாம் இந்த அபிராமி அந்தாதி பாடல்களை அபிராமிதேவியின் முன் பாடலாம் இந்த நூறு பாடல்களையும் படிக்க முடியவில்லை என்றாலும் நூற்றிஒராவது பாடலாக நூற்பயன் என்ற பாடல் உள்ளது இந்த நூல் பையனை படித்தால் அபிராமி அந்தாதிகள் உள்ள நூறு பாடல்களையும் படித்ததற்கு சமமாகும் அந்த நூற்பயன் பாடல் வரிகளை பார்க்கலாம்.

Advertisement

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்காக் காத்தாளை ஐங்கணைபாசாங்குசமும், கரும்பும், அங்கை சேர்த்தாளை , முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே…

என்ற அபிராமி அந்தாதியின் நூல் பையனை மூன்று முறை பிரம்ம முகூர்த்தமாகிய 4.30 மணியில் இருந்து ஆறு மணிக்குள் படிக்கலாம் அல்லது மாலை வேளையில் 4.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள் படிக்கலாம் அபிராமி அந்தாதியின் 100 பாடல்களை படித்த நிறைவு இந்த ஒரு பாடலிலே நமக்கு கிடைக்கும் இந்த பாடலை பாட்டாகவும் படிக்கலாம் அல்லது மந்திரம் போல உச்சரிக்கவும் செய்யலாம் நமக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும்

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கு நாம் படிக்க வேண்டிய பாடல்வரிகளை பற்றி பார்க்கலாம்

அபிராமி அந்தாதியின் 100 பாடல்களில் இருபதாவது பாடலை முதலில் உச்சரிக்க வேண்டும்.

உறைகின்ற நின் திருக்கோயிலில், நின்கேள்வர் ஒரு பக்கமோ?அறைகின்ற நான் மறையின் அடியோ? முடியோ?அமுதம் நிறைகின்றவெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?மறைகின்ற வாரிதியோ?பூரணாசல மங்கலையே

என்கின்ற பாடல் வரிகளை முதலில் அபிராமி தேவியிடம் உச்சரிக்க வேண்டும்.

Advertisement

அதன் பிறகு அபிராமி அந்தாதியின் உள்ள நூறு பாடல்களில் 68 வது பாடலை உச்சரிக்கவேண்டும்பாரும்

புனலும் கனலும் வெங்காலும், படர் விசும்பும், ஊரும் முருகு சுவை ஒளி ஊரொலி, ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடீக்கே சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே

என்கின்ற பாடல் வரிகளை இரண்டாவதாக உச்சரிக்க வேண்டும்.

முதலில் அபிராமி அந்தாதியின் 101

Advertisement
வது பாடலான நூற்பயனை பாடி முடித்த பின்பு அபிராமி அந்தாதிகள் 20 வது பாடலை பாட வேண்டும் அதன் பிறகு அபிராமி அந்தாதியின் 68 ஆவது பாடலை பாட வேண்டும் அப்படி செய்தால் நம் சொந்த வீடு கனவு நிறைவேறும் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணிக்குள் இந்த பாடலை அபிராமி தேவியின் முன்பு தினமும் உச்சரிக்க வேண்டும்.

நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

இதனையும் படியுங்கள் : சொந்த வீடு கட்டவே முடியாது என்று இருப்வர் கூட சொந்த வீடு கட்ட முருகனை வேண்டி இதை செய்யுங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

12 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

23 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago