நாம் எந்த காரியங்கள் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டு தான் அந்த காரியங்களையே தொடங்குவோம் ஏனென்றால் முதல் கடவுள் விநாயகரே தொட்டு தொடங்கும் எந்த காரியமும் கெட்டுப் போவதில்லை என்று சாஸ்திரங்களும் புராணங்களும் நமக்கு கூறுகின்றனர். அதனாலயே நாம் புதியதாக ஏதேனும் ஒப்பந்தங்கள் போடும் போது கூட பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்போம். இப்படி முதற்கடவுள் விநாயகர் நாம் சில பொருட்களை வைத்து அர்ச்சனை செய்வதன் மூலம் அவர் நமக்கு இருக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் அதைப்பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணப் போகிறோம்.
விநாயகர் அவரின் ஒரு கையில் அவர் பாசுசத்தை தை்திருப்பார் இது படைத்தலை குறிக்கும் என்பதால் விநாயகரே பிரம்மாவாக காட்சி தருகிறார். இன்னொரு கையில் தந்தம் ஏந்திய நிலையில் இருப்பார் இது காத்தலை குறிப்பதால் இவரை மகாவிஷ்ணுவாகவும் காட்சி தருகிறார். மற்றோரு கையில் அங்குசம் ஏந்திருப்பார் இது அழித்தலை குறிக்கிறது அதனால் இவரும் ருத்ரராகவே காட்சி தருகிறார். மற்றொரு கையில் மோதகம் இருந்திருப்பார் அது சர்வ சக்தி படைத்தவரான பரமேஸ்வரன் ஆகவும் நமக்கு காட்சி தருகிறார். இப்படி அனைத்து கடவுள்களின் ரூபத்தையும் விநாயகரிடம் பார்ப்பதால் விநாயகருக்கு உகந்த ஒரு சில இலைகளை வைத்து நாம் அர்ச்சனை செய்யும் போது அவர் நம் கஷ்டங்களை தீர்த்து வைக்கிறார்.
பொதுவாக அனைவரும் விநாயகருக்கு தங்கள் கைகளால் செய்து போடும் மாலை அவருக்கு படைக்கும் பொருள் என்றால் அருகம்புல் தான். விநாயகருக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருள் இதைத்தவிர அவருக்கு பூஜைக்காக பயன்படுத்தும் பல பொருள்கள் உள்ளது.
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…