Advertisement
ஜோதிடம்

நீங்கள் பிறந்த தேதியை வைத்த உங்களுடைய குணம் மற்றும் வாழ்க்கையை பற்றி சொல்லிவிடலாம்!

Advertisement

பொதுவாக ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நாளை கணக்கில் வைத்து தான் அந்த குழந்தைக்கு ராசி நட்சத்திரம் என அனைத்தும் கணிக்கப்படும். பிறந்தநாள் வைத்து தான் இந்த குழந்தை நல்ல நாளில் பிறந்துள்ளதா என்பதையும் கணிப்பார்கள். அந்த வகையில் என் கணிதம் என்பது பழங்கால அறிவியல் என்று சொல்லலாம். குறிப்பிட்ட ஒரு சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தானாகவே தேடி வரும் அவர்கள் எதில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வெற்றியை மட்டுமே காண்பார்கள். ஒரு சில தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்தெந்த துறையில் திறமைகளைப் பெற்று இருப்பார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1,10,19,28 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள்

இயற்கையாகவே தலைமை பண்பை கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு மட்டும் இல்லாமல் மற்றவர்களுடைய கருத்தையும் உயர்த்துவார்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்து எல்லா சூழ்நிலைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். சவால்களை ஏற்று புதிய பாதையை உருவாக்கும் திறமை இவர்களிடம் உண்டு. நிறைய புது வாய்ப்புகள் தேடி வரும் பொழுது அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வார்கள்

Advertisement

3,12,21,30 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள்

கலை மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். படைப்பாற்றல் திறமையையும் கொண்டிருப்பார்கள். ஒருவர்

Advertisement
தடையாய் பார்க்கும் ஒரு விஷயத்தை இவர்கள் வாய்ப்புகளாக மாற்றி நல்ல பாதையில் இவர்களை செலுத்திக்கொண்டு அதில் வெற்றி பெறுவார்கள். புதிதாய் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சிந்தனை இவர்களிடம் நிறைய உண்டு.

5,14,23 போன்ற தேவைகளில் பிறந்தவர்கள்

மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

Advertisement
பல சாகசங்களை செய்யும் திறமைகளை கொண்டிருப்பார்கள். எந்த காரியத்தை தொட்டாலும் அதில் பயமில்லாமல் அவர்களும் முன்னேறுவார்கள் அதோடு மற்றவர்களையும் முன்னேற்றுவார்கள். புதிய நல்ல பல விஷயங்களை தங்களை அடிக்கடி ஈடுபடுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்

9,18,27 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள்

வலுவான தலைமை பண்புகளைக் கொண்டு எப்பொழுதும் தொலைநோக்கு பார்வையோடு யோசிப்பார்கள். பின்னால் நடக்கப் போகும் பிரச்சனைகளை முன்னாடியே அறிந்து அதனை தடுத்து சில செயல்பாடுகளை செய்வார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அதிகம் கொண்டிருப்பார்கள் மேலும் வியாபாரத்திலும் தொழிலிலும் வேலை வாய்ப்புகளிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் திறமையும் கொண்டிருப்பார்கள். குறிப்பாக ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் சவால்களை ஏற்று அதனை முடிப்பதில் மிக சிந்தனையுடையவர்களாக விளங்குவார்கள்

Advertisement
Prem Kumar

Recent Posts

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

3 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

3 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

3 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

6 மணி நேரங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

7 மணி நேரங்கள் ago