நம்ம வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா பெரும்பாலும் நம்ம செய்றது கேசரியும் பாயாசமும் தான் என அது தான் தென்னிந்தியாவோட ஒரு பெஸ்டான ஸ்வீட் அப்படின்னு சொல்லலாம். அது உன் வீட்டில் செய்யக்கூடிய பெஸ்டான ஸ்வீட்ஸ்னா அது இது ரெண்டும் தான். அப்போலோ பெருசா யாரோ கேக் வாங்கி வெட்ட மாட்டாங்க பிறந்தநாள் அப்படின்னு வந்தாலே கேசரி தான் வாங்கி கிண்டுவாங்க அதையே கேக்கா நினைச்சு நம்ம வெட்டுவோம். நம்ம வீட்ல ஏதாவது ஒரு விசேஷம் வந்துச்சுன்னா அப்போ வட பாயசத்தை விட சாப்பாடு போடுறதா ஒரு சிறந்த உணவாக இருக்கும்.
அந்த அளவுக்கு கேசரியும் பாயாசமும் நம்ம வாழ்க்கையில விசேஷத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிற ஸ்வீட்ஸ் அப்படின்னு சொல்லலாம். அதுல நம்ம நிறைய பாயாச வகைகள் கொடுத்திருப்போம் ரவை பாயாசம் பால் பாயாசம் சேமியா பாயாசம் ஜவ்வரிசி பாயாசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் அந்த அளவுக்கு நிறைய வெரைட்டிஸ்ல நம்ம பாயாசம் குடிச்சிருப்போம். அந்த எல்லா பாயாசமும் நம்ம அடுப்புல தான் வச்சு செஞ்சிருப்போம் ஆனால் அடுப்பே பயன்படுத்தாமல் சூப்பரான டேஸ்ட்ல இப்ப நம்ம பாதாம் பிசின் பாயாசம் தான் பாக்க போறோம். இந்த பாயசம் செய்வதற்கு நமக்கு நெருப்பே தேவை இல்லை.
அது இல்லாமையே ஒரு சூப்பரான பாதாம் பிசின் பாயாசம் நம்ம செஞ்சுடலாம். இந்த பாயாசத்துல நம்ம பழங்களும் நச்சும் சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்ப ரிச்சா சூப்பரா இருக்கும். டக்குனு ஏதாவது ஒரு பாயாசம் செய்யணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த பாயசத்தை அடுப்பே இல்லாம செஞ்சு கொடுங்க குழந்தைங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கும் இந்த பாயாசம் செஞ்சு கொடுங்க எப்படி செஞ்சீங்க எப்படி செஞ்சீங்கன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க உங்கள பாராட்டிட்டும் போவாங்க. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஹெல்த்தியான அடுப்பே இல்லாத பாதாம் பிசின் பாயாசம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : சுவையான பாதாம் கீர் ஒரு தரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…