கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என்று நிறைய பேருக்கு டவுட் வந்திருக்கும். பொதுவா நம்ம வீட்ல சமைக்கிற எல்லா சமையல்லயும் கருவேப்பிலை போட்டு தாளிப்போம். கருவேப்பிலை போட்டு தாளிக்கும் போது அந்த சமையலோட வாசனையே கொஞ்சம் சூப்பரா இருக்கும். சமையல் ரொம்ப மணமாயிருக்கும். ஆனா என்னதான் கருவேப்பிலை நமக்கு நல்லது ஆரோக்கியமானது என்று சொன்னாலும் நம்ம சாப்பிடும்போது அந்த கருவேப்பிலை மட்டும் எடுத்து தனியா ஒதுக்கி வைத்துவிட்டு தான் சாப்பிடுவோம்.
அது எல்லாம் சேர்த்து வைத்த சாப்பிட சொன்னால் ஒரு சில பேர் அதனை குப்பை என்று சொல்வார்கள். ஆனால் அதனுடைய ஆரோக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அப்படி கருவேப்பிலையை ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுபவர்களுக்காகவே இந்த கருவேப்பிலை குழம்பு செய்து கொடுங்கள். இதில் நாம் கறிவேப்பிலை சேர்த்து இருக்கிறோம் என்பது தெரியவே தெரியாது அந்த அளவிற்கு மிகவும் சூப்பராக கார குழம்பு மாதிரியே இருக்கும். காரசாரமாக இருக்கும் இந்த கருவேப்பிலை குழம்பை நாம் மூன்று நாட்களுக்கு கூட வைத்து கெட்டுப் போகவே போகாது நாளுக்கு நாள் அதனுடைய சுவை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
சுடு சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும். பழைய சாதத்திற்கு இந்த குழந்தை சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டாலும் சுவை சூப்பராக இருக்கும். இந்த குழம்பு செய்வதற்கு குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். ஒருமுறை இதனை வீட்டில் செய்து பார்த்தால் அதற்கு பிறகு இந்த கருவேப்பிலை குழம்பை நீங்கள் அடிக்கடி செய்வீர்கள். இப்ப வாங்க இந்த சுவையான கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : ருசியான கறிவேப்பிலை தொக்கு இப்படி செய்து பாருங்க சாதத்திற்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி இட்லி தோசைக்கும் வைத்து சாப்பிட, அருமையாக இருக்கும்!
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…