காலை உணவிற்கு பஞ்சு போன்ற இன்ஸ்டன்ட் தேங்காய் தோசை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்ப
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நீங்களும் தோசை பிரியர் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது.
ஆனியன் தோசை, ரவை தோசை, மாசலா தோசை, கேரட் தோசை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியான தோசையாக இல்லாமல் வித்தியாசமான தோசைகளை தயார் செய்ய நாம் முயன்று இருப்போம். ஆனால், நாம் நினைத்தது போன்ற ரிசல்ட் கிடைத்திருக்காது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு வித்தியாசமான தோசையை முயற்சி செய்ய நினைப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம், இந்த பதிவில் வித்தியாசமான தேங்காய் தோசை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இந்த தேங்காய் தோசை மற்ற தோசைகளை போல் இல்லாமல் மிகவும் மென்மையாகவும், பஞ்சுபோன்றதாகவும் இருக்கும். முக்கியமாக இந்த தோசை செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். மேலும் இந்த தோசையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்ட சுவை இருக்கும். காலை உணவிற்கு எப்பவும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று சாப்பிடாமல் இந்த மாதிரி ருசியான தேங்காய் தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்கள். இப்போது இந்த பதிவில் தேங்காய் தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு கமகமனு சூப்பரான நெய் ரவா பொங்கல் இப்படி செய்து பாருங்கள்!