பூ போன்ற கோதுமை ரவா இட்லி இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!
காலை உணவுக்கு உகந்த உணவு என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை சொன்ன உணவு தான் இட்லி. நமது வாழ்வில் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாக பல ஆண்டுகளாக உணவுகளில் வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு...
ஆண்களுக்கு போதிய பலம் தரும் மாப்பிள்ளை சம்பா அரிசி!
மாப்பிள்ளை சம்பா… இந்த அரிசியில மாப்பிள்ளைங்கிற பெயர் இருக்கு. இது மாப்பிள்ளை ஆகப் போகும் அதாவது திருமணமாகப்போகிற ஆண்களுக்கு நல்ல உடல் பலத்தை தரக்கூடிய ஒரு பாரம்பரிய அரிசி. ஒரு காலத்துல கல்யாணம் பண்ணணுன்னா அந்த ஆணுக்கு...
நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்! 50 வயதிலும் இளமையாக இருக்கலாம்!
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி… இதை ஆயுளை வளர்க்கும் கனி என்பார்கள். அதனால்தான் சிறப்புவாய்ந்த அந்த நெல்லிக்கனியை அதியமான் என்னும் அரசன், தான் உண்பதைவிட மக்களுக்கு நல்லது செய்யும் அவ்வையாருக்கு கொடுத்து மகிழ்ந்தான் என்பது வரலாறு. நெல்லிக்காய் எனப்படும்...
மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி போக்க சித்த மருத்துவம் நமக்கு தந்த மூலிகை மூங்கில் அரிசி!
அரிசி என்றதும் அனைவருக்கும் புழுங்கலரிசி, பச்சரிசிதான் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் போனால் இட்லி அரிசி, பிரியாணி அரிசிதான் தெரியும். ஆனால், நமது பாரம்பரிய அரிசி ரகங்களைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. அவற்றையெல்லாம் நாம் மறந்து பல்லாண்டுகள்...
குறட்டை, விக்கல், நரம்புத் தளர்ச்சி போக்க சிறந்த மருந்து ஏலக்காய்!
ஏலக்காய்… அஞ்சறைப்பெட்டியில இதுவும் இருக்கும். ஆனா ஏலக்காயை எப்போதாவதுதான் சமையல்ல சேர்ப்போம். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள ஏலக்காய் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியது. முக்கியமா வாய் நாற்றம் உள்ளவங்க அடிக்கடி ஏலக்காயை வாயில போட்டு மென்னுட்டு வந்தா...
சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை தீர்க்கும் அற்புத பூக்கள்!
மல்லிகைப்பூ, மருதாணி, தாமரைப்பூ என பல்வேறுவிதமான பூக்களுக்கு மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. அவை குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
செம்பருத்தி, ஆவாரம்பூ
ரத்த அழுத்தம், படபடப்பு உள்ளிட்ட இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில்...
குரல் வளம் தருவதுடன் அல்சைமர் நோயைப்போக்கும் அற்புத மருந்து, சப்பாத்திக் கள்ளி!
சப்பாத்திக் கள்ளி… புதர் மண்டிக் கிடக்கும் பகுதிகளிலும், வறண்ட நிலங்களிலும், சாலையோரங்களிலும் மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கும். முள்செடியான இதற்கு பாதாளமூலி, நாகதாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. சப்பாத்தி போன்று வட்ட வடிவத்தில் பச்சைப் பசேல் என...
சிறுநீரைப் பெருக்கி உடல் எடையைக் குறைத்து ஆண்மையை அதிகரிக்கும் அற்புத மூலிகை!
நீர்முள்ளி… நீர்வளம் நிறைந்த பகுதிகளில் தானாக வளரக்கூடிய மூலிகைச் செடி இது. குளம், குட்டை, ஏரி மற்றும் வயல் வரப்புகள், ஓடைப்பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. பொதுவாக செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூ பூக்கக் கூடியது இந்த...
உடல் சூட்டைக் குறைத்து, வலிகளை நீக்கி, நல்ல உறக்கம் தரும் எண்ணெய்க் குளியல்!
பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டுமுழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது...
காற்று சுத்திகரித்து ஆக்சிஜனை அள்ளித்தரும் வீட்டு அலங்கார செடிகள்!
மரங்கள் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்கிறது நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி அதோட இலைகள், காய்கள், பழங்கள் மட்டுமில்லாம பட்டை, வேர்னு எல்லாமே பலன் கொடுக்கக்கூடியதுதான். மரங்கள் மட்டுமில்ல செடிகளும்கூட பலன் தரக்கூடியதுதான். குறிப்பா இன்னைக்கி சூழல்ல காற்று...