
பெண்களின் அழகை மெருகேற்றி காட்டுவதில் பற்களுக்குத்தான் முதல் இடம். பற்களில் சிறிது கறை இருந்தாலோ, விரிசல் மற்றும் சொத்தை இருந்தாலோ முக அழகே சிதைந்து போய் விடும். ஆகவே பெண்மணிகளே, பற்களை அழகாக வைத்துக் கொள்ள உதவும் உணவு வகையை ருசித்து சாப்பிடுங்கள்.கடல் வாழ் உணவு வகைகள் மற்றும் டீ
பொடுகுத் தொல்லை… இன்னைக்கி சூழல்ல பல பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சினை இது. ஆண், பெண் வித்தியாசம் இல்லாம பலபேருக்கு இருக்கிற இந்த பிரச்சினைக்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்காம அவதிப்பட்டுட்டு இருக்காங்க. பொடுகு வர்றதுக்கு தலையில அழுக்கு சேர்றது உள்பட பல காரணங்கள் இரு
பெரும்பலான மக்களுக்கு சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த சரும பிரச்சனைகளை போக்கி அழகான பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். இதற்கு நீங்கள் சில இயற்கையான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.இக்காலகட்டத்தில் பெண்கள் கடையில் விற்க

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அதிகமான முடியை வளர்த்துக் கொள்ள விரும்புவதில்லை. இதற்கு அவர்களுடைய வாழும் சூழ்நிலை ஒரு காரணமாக இருந்தாலும் அவ்வளவு பெரியதாக வளர்ப்பது ஒன்றும் சாதாரணமான விஷயமும் கிடையாது. அதையும் மீறி வளர்த்தால் அதை பராமரிப்பது அதை விட பெரிய பிரச்சனை. இதையெல்லாம் கரு

"பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு. "கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்க

உங்களுடைய தலையில் இருந்து கொட்டிய தலைமுடி மீண்டும் வளர வேண்டுமா ? இளநரை வராமல் முற்றிலும் தடுக்க வேண்டுமா ? வழுக்கை தலையாக இருந்த உங்கள் தலையில் கூட மறுபடியும் முடி முளைக்க வேண்டுமென்றால் இந்த ஒரு எண்ணைய் உங்களிடம் இருந்தால் மட்டும் போதும். இந்த ஒரு எண்ணெய் இருந்தால் போதும் ஆம்,

முகத் தோற்றத்துக்கு அழகு சேர்ப்பது முடி. முடி கொட்டுதல் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானது.குறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாகக் கொட்டி, வழுக்கை ஏற்படும் நிலையில் முதுமைத் தோற்றம் உருவாகி விடும். இதனால் அவர்கள் நண்பர்களின் கிண்டலுக்கு ஆளாவ

நமது சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தேங்காய், நமது சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. வழுக்கை தேங்காயை நன்றாக அரைத்து, சிறிது

பெண்கள் எப்போதும் தங்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயற்கையானது. இதற்கு பல்வேறு வகையான சோப்புகள் மற்றும் ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்தி முகத்தை கழுவும் பழக்கம் உள்ளது. இயற்கை அழகுக்கு செயற்கையான சோப்பும் கிரீம்களும் எதற்கு? நமது அழகு கெடாமல் இருக்கவும
நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாகவும் இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்து கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில நபர்களுக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் வற
இன்றைய காலகட்டங்களில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் தங்கள் அழகு சார்ந்த பக்கம் நம் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டோம். ஏனென்றால் ஒருவர் நம்மை பார்க்கும் போது அவர் கண்களுக்கு நாம் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே தற்சமயம் உண்டு. ஆனால் இதற்காக நம் முகத்தில் ஏற்படும் கருவளைய
நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாகவும் இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்து கொண்டு தான் இருப்போம். அதிலும் சில நபர்களுக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் எண்ண
நமது முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நம்மில் பலர் விரும்புவார்கள். தங்களது முகத்தில் சிறு பருக்கள் வந்தால் கூட தாங்கி கொள்ள மாட்டோம் உடனே அதை சரி செய்வதற்கான வேலைகளை ஆரம்பித்து விடுவோம். அந்த அளவிற்கு நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம். இதற்காக சிலர்
அகத்தின் அழகைவிட உள்ளத்தின் அழகை தான் பார்க்க வேண்டும் என்று நாம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். நாம் நமது முக அளவுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம் நம் முகத்தில் கருப்பு நிறம் இருந்தால் ஏற்றுக் கொள்வது கிடையாது. மேலும் நம் முகத்தில் பருக்கள் வந்தாலும் ஏற்
இந்த நவீன காலகட்டத்தில் கண்களில் கருவளையம் இல்லாமல் ஒருவரை பார்ப்பது தான் கடினம் தவிர எல்லோருக்கும் இப்போது கண்களில் கருவளையம் இருக்கும் பிரச்சினைகள் வந்துவிட்டது. ஏனென்றால் இப்போது நாம் இருக்கும் ஒவ்வொரு இடங்களிலும் கணினி, டிவி மற்றும் மொபைல் என ஒவ்வொருத்தரும் ஒரு விதமான பொருட்க
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை ஒவ்வொரு காலகட்டங்களிலும் நமக்கு உணர்த்திக் கொண்டுதான் வருகிறார்கள். அவர்கள் செய்த ஒவ்வொரு காரியங்களுக்கும் பின்னும் பல அர்த்தங்கள் இருந்து காரியங்களுக்கும் வருகிறது. அதை அவர்கள் விளக்கி கூறாமல் சென்றது தான் தவறான விஷயம். உதாரணமாக – பருவமழை

நீங்கள் தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடம்பில் எவ்வளவு நன்மைகள் ஏற்படும் தெரியுமா ? அதே மாதிரி கொய்யாப்பழத்தின் இலைகளிலும் உங்கள் உங்கள் முகத்தை அழகாக வைத்திருப்பதற்கான பல நன்மைகள் இருக்கின்றது. நீங்கள் உங்கள் முகத்தை அழகாகவும் பொலிவுடன் வெள்ளையாக வைத்திருப்பத

ஒரு சிலருக்கு முகம் அழகாகவும், பொலிவுடன் வெள்ளையாக இருக்கும் ஆனால் அவர்களின் கழுத்துப் பகுதி மிகவும் கருமையாக இருக்கும். தொடர்ந்து செயின் அதிகப்படியான நேரங்கள் கழுத்தில் அணிந்து இருப்பதால் அதன் காரணமாக கூட கழுத்தில் கருமை நிறம் அதிகமாக வரலாம். கழுத்தின் கருமையை போக்குவதற்காக பியூ
இந்த நவீன காலத்தில் தங்கள் முகங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக மார்க்கெட்டில் பல ரசாயனம் கலந்த கிரீம்கள் விளம்பரம் படுத்தி விற்பனை செய்து வருகிறார்கள். நாமும் விளம்பரங்களை விற்பனை அந்த ரசாயனங்கள் அதிகம் உள்ள பீயூட்டி கிரீம்களை நம் உடல் முழுவதும் பூசிக்கொண்டு நம் உடலில் நஞ்சை சேர்த்த

நம் உடம்பில் ஏற்படும் பிரச்சனையாக நாம் கருதும் முக்கிய பிரச்சினை முடி பிரச்சனை ஆம் தலை முடி பிரச்சனை. இதில் பல பேர் சந்திக்கக்கூடிய விஷயமான தலைமுடி உதிர்தல், தலைமுடி நரைத்து போதல் இது போன்ற விஷயங்களை பெரும்பாலானவர்கள் கல்யாணத்திற்கு பின்பு ஒரு 30 வயதிலிருந்து சந்திக்க ஆரம்பித்து