பொதுவாக ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நாளை கணக்கில் வைத்து தான் அந்த குழந்தைக்கு ராசி நட்சத்திரம் என அனைத்தும் கணிக்கப்படும். பிறந்தநாள் வைத்து தான் இந்த குழந்தை நல்ல நாளில் பிறந்துள்ளதா என்பதையும் கணிப்பார்கள். அந்த வகையில் என் கணிதம் என்பது பழங்கால அறிவியல் என்று
இந்த உலகில் இருக்கும் அனைவரும் அறிவாலிகள் தான். ஆயினும் இந்த 12 ராசிகளில் ஒரு ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் புத்திசாலிகளாக இருப்பார்களாம். அப்படி எந்த ஐந்து ராசிகளுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருக்கும் என்பதை காண இருக்கிறோம். புத்திசாலித்தனம் என்பது அறிவுடன் தொடர்புடையது அல்ல அல்
புதன் ஒருவரது புத்திக்கும் அறிவிற்கும் ஆசானாக விளங்குகிறார் .ஒருவருடைய செயல் தெளிவாக இருப்பதற்கும் சரியாக அந்த செயலை செய்வதற்கும் காரணமாக இருப்பவர் புதன் ஆவார். ஒருவருக்கு ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருந்தால் அவர் ஞானியாகவும் அறிவாளியாகவும் அனைத்து செயல்களிலும் தேர்ச்சி பெற்றவற
வித்யாகாரகனாகிய புதன் ஒருவரது ஜாதகத்தில் உச்சம் பெற்றிருந்தால் அவர்கள் அனைத்திலும் முதலிடம் பெற்று இருப்பார்கள். கல்விக்கு சொந்தக்காரரான இவர் ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கும் உதவுகிறார். அனைவருக்கும் புத்திக்கூர்மையும் அறிவாற்றலையும் கொடுக்கக்கூடிய புதனுக்கு அனைத்து துறைகளிலும்
நிழல் கிரகமாகிய கேது மனிதனுக்கு கர்மத்தை போதிக்க கூடியவர். தான் என்று அகந்தையை அழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் தான் பலசாலி ,தான் புத்திசாலி தன்னால் எதையும் செய்ய இயலும் என்ற கர்வம் ஒருவருக்கு இருந்தால் அது கேது கூரிய குணமாகும். ஞான காரகனாகிய கேது ஒருவரது ஜாதகத்தில் நீச்சமடைந்த
நவகிரகங்களில் தலைவனாகிய சூரிய பகவான் இன்று பெயர்ச்சியாக இருக்கிறார். அவர் பெயர்ந்து துலாம் ராசிக்கு செல்ல இருக்கிறார். அவ்வாறு சூரிய பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ராசிகளில் பல தாக்கங்கள் ஏற்படும் அப்படி எந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான தாக்கங்கள் ஏற்படப் போகிறது என்பதை பார்
குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள் குருவின் பார்வைக்கு அப்படி ஒரு பலன் இருந்தால் குரு இருக்கும் அந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் எல்லாம் கிடைக்கும். குரு யாருடன் சேர்ந்து இருக்கிறார் என்பதை பொறுத்து அவருடைய பலன்களில் மாறுபாடுகள் ஏற்படும். குருவின் இடப்பெயர்ச்சி ஒவ்வொரு ம
கர்ம வினைகளின் அதிபதியான சனீஸ்வர பகவான் இந்த நவம்பர் மாதம் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த வக்ர நிவர்த்தியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பண மழையில் நனைய போகிறார் என்பதைப் பற்றிய விரிவான விளக்கத்தை இங்கு பார்க்கலாம். சனீஸ்வரர் ஒரு ராசியில் இருந்த மற்ற ராசிக்கு செல்வதற்கு அதிக காலம் எட
சூரிய கிரகணத்திற்கு பிறகு வானில் நடக்கும் மாற்றம் ராசிகளில் ஏற்படுத்தும் தாக்கம். மாகாளய அமாவாசை தினத்தன்று நடைபெறும் சூரிய கிரகணம் இந்த ஆண்டின் இறுதி சூரியகிரகணம். வருடத்தில் மூன்றிலிருந்து நான்கு சூரிய கிரகணங்கள் வரை நடைபெறும். அப்படி இந்த ஆண்டின் கடைசி கிரகணம் கன்று மாகாளய அமா
நிழல் கிரகங்களான ராகுவும் வக்ர நிலையில் நகர கூடியவர்கள். அதாவது நட்சத்திரங்களின் மீது தழைகீழாக இடம்பெயர்வார்கள் அஸ்வினி பரணி கார்த்திகை என்று மற்ற கிரகங்கள் இடம் பெயர்ந்தால் ராகுவும் கேதுவும் கார்த்திகை ரோகிணி அஸ்வினி என்று பின் நோக்கி இடம் பெயர்வார்கள். அசுரராக இருந்து அமிர்தத்த