நம் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான வடகம் செய்து சாப்பிடலாம்,இந்த காலத்தில் ஸ்நாக்ஸ் அதிகமாக இருத்தலும் அன்று முதல் இன்று வரை வடகம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கு, நம் பல விதமான வடகம் செய்திருப்போம், ஆனால் ஜவ்வரிசி அப்பளம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்,ஒரு முறை செய்து பார்திருந்தல் அதனை மீண்டும் மீண்டும் செய்வீர்கள்,
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான ஜவ்வரிசி பொங்கல் செய்வது எப்படி ?
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணமாக இருக்கும்.அதனால் இன்று இந்த ஜவ்வரிசி அப்பளம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…
மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…
மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…
பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…
கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…
மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…