பொதுவாக ரோட்டுக்கடைகளில் இட்லி, தோசைகளுக்கு தரப்படும் கார சட்னி அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் எப்படி செய்வதென்று தெரியாமல் எப்பொழுதும் தக்காளி சட்னி, அல்லது தேங்காய் சட்னி தான் செய்து சாப்பிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம் ரோட்டுக்கடை கார சட்னி சுவையில் நம் வீட்டிலேயே
இதையும் படியுங்கள் : காரைக்குடி ஸ்பெஷல் பூண்டு சட்னி இப்படி செய்து பாருங்க! வழக்கம் போல் வைக்காமல் இப்படி வையுங்கள்!
சட்டுனு கார சட்னி செய்து விடலாம். இந்த கார சட்னி செய்து சுட சுட இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கார சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…
மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…
இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…
மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…
எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…