ரோட்டோர கடைகள் சின்ன சின்ன கூரை கடைகள் எல்லாம் வைக்கப்படற தண்ணி சட்னி ரொம்பவே சுவையா இருக்கும். என்னதான் வீட்ல சட்னிகள் கெட்டியா அரைச்சு வச்சாலும் அதுல இருக்கிற சுவையை விட ரோட்டுக்கடைகளில் கிடைக்கிற தண்ணியான சட்னிக்கு தான் எப்பவுமே மவுசு அதிகம். அதே சட்னியை வீட்டில் தண்ணியாக நம்ம வைத்தால் யாருமே விரும்பி சாப்பிட மாட்டாங்க.
அந்த மாதிரியான ரோட்டு கடைகள் வைக்கிற தண்ணி சட்னி எப்படி சுவையா வீட்டுல செய்யறது எப்படின்னு இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சட்னியை கெட்டி சட்னியாவும் நம்ம இட்லி , தோசைக்கு பயன்படுத்திக்கலாம். பொங்கலுக்கு கூட சாப்பிடலாம் அப்படி இல்லன்னா தண்ணி சேர்த்து தண்ணி சட்னியாகவும் சாப்பிடலாம். எல்லாமே நம்ம விருப்பத்துக்கு நம்ம பண்ணிக்கலாம்.
இந்த சட்னி ரொம்ப சுவையா இருக்குறதுக்கு வெறும் வேர்க்கடலையும் , பொட்டுக்கடலையும் மட்டும் பயன்படுத்தி இந்த சட்னி பண்ண போறோம். தோசை, கல் தோசை, இட்லி, பொங்கல் எல்லாத்துக்குமே ரொம்ப சுவையா இருக்கும் சேர்த்து சாப்பிடும்போது. இந்த சுவையான ரோட்டுக்கடை தண்ணி சட்னி எப்படி ரொம்ப டேஸ்ட்டா எல்லாருக்கும் புடிச்ச மாதிரி பண்றது எப்படி தெரிஞ்சுக்கலாம். இந்த சட்னி சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். அது மட்டும் இல்லாம இதுல நம்ம வேர்க்கடலை யூஸ் பண்ணி பண்றதுனால இதுல அதிக அளவு புரதச்சத்தும் இருக்கறதுனால இது நல்ல ஆரோக்கியமான ஒரு சட்னியும் கூட. இந்த ரோடு கடை தண்ணக சட்னி எப்படி பண்ணலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இதையும் படிக்கலாமே: ருசியான கற்றாழை சட்னி அவசியம் இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…