அதிர்ஷ்டம் தரும் தமிழ் ஸ்விட்ச் வோர்ட்!!

வாழ்த்திய ஏதாவது ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று கிடைக்கும் என்பது விதியாகவே பார்க்கப்படுகிறது. பிரபஞ்சத்திடம் நாம் ஒன்று கேட்கிறோம் என்றால் அது நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக நம்மிடம் வந்து சேரும். கிடைக்கக்கூடாது என்றால் என்னதான் நாம் மனம் உருகி அதற்காக எதிர்பார்த்த காத

By Prem Kumar · 1/7/2025

வாழ்த்திய ஏதாவது ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று கிடைக்கும் என்பது விதியாகவே பார்க்கப்படுகிறது. பிரபஞ்சத்திடம் நாம் ஒன்று கேட்கிறோம் என்றால் அது நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக நம்மிடம் வந்து சேரும். கிடைக்கக்கூடாது என்றால் என்னதான் நாம் மனம் உருகி அதற்காக எதிர்பார்த்த காத்திருந்தாலும் அது நமக்கு கிடைக்காது. ஆனால் அப்படியே அந்த பொருளோ அல்லது விஷயமோ நமக்கு கிடைத்துவிட்டால் அதற்கு பதிலாக ஏதாவது ஒன்றை நாம் இழந்து தான் ஆக வேண்டும் என்பது விதி. ஆனால் இதனை சில பேர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனால் இதுதான் உண்மையாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்லது தேவை என்று நினைத்தால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். சில சமயத்தில் நமக்கு நல்ல நேரம் இருந்தால் தானாக கிடைத்து விடும். ஏழு நாட்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒரு வழிபாட்டை செய்து வந்தால் நாம் கேட்டதை இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுத்து விடும் என்று பலரால் கூறப்படுகிறது அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆழ்மனது சிந்தனை

நிறைய பணம் சம்பாதிக்க நான் தகுதியானவன் என்று முதலில் நம்முடைய மனதில் ஆழமாக நம்ப வேண்டும் நம்பிக்கை இல்லாமல் என்ன கேட்டாலும் நிச்சயமாக அது கிடைக்காது. பூமியில் நான் சாதிக்க பிறந்தவன் என்று ஆழ்மனது முதலில் உறுதியாக நம்ப வேண்டும் நம்முடைய வாழ்க்கை எல்லாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றால் அது நம்முடைய சிந்தனையால் கிடையாது ஆழ்மனதின் சக்தியால் தான். ஒவ்வொரு நாளையும் நாம் கடந்து கொண்டிருப்பது அந்த சக்தியால் மட்டுமே. மனதில் எந்த ஒரு நம்பிக்கையை நாம் அதிகமாக வைத்து செயல்படுகின்றோமோ அதுதான் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் நடக்கும்.

வெற்றி தரும் ஸ்விட்ச் வேர்டு

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஒரு சிலருக்கு இருக்கும் அதற்கு நாம் தகுதியானவர்களா என்ற சந்தேகம் இருக்கும் அதனால் எல்லோருக்கும் பணமானது என்று தோன்றி கொண்டே இருக்கும். சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தால் முதலில் மனிதன் உங்களால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். 7 நாட்கள் மட்டும் வெற்றியை தரக்கூடிய அந்த வார்த்தையை கூறிக் கொண்டே இருந்தால் நிச்சயமாக சம்பாதிக்கும் யோகம் அதிகமாகவே கிடைக்கும். முதலில் தூக்கத்தை தியாகம் செய்து அதிகாலையும் 3.20 மணிக்கு எழுந்து பைசைக்கிள் முகம் கழுவிவிட்டு அல்லது குளித்துவிட்டு ஒரு சுத்தமான விரிப்பின் மேல் அமர வேண்டும் முதுகு தண்டுவடத்தை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆழ்மனதில் வெற்றி வெற்றி வெற்றி என்ற வார்த்தையை உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை எழுத வேண்டும். வாய்விட்டு இந்த வார்த்தையை எப்பொழுதுமே சொல்லிக் கொண்டே இருக்கலாம் ஏழு நாட்கள் மட்டும் இல்லாமல் 7 நாட்களுக்கு பிறகும் கூட இந்த பழக்கத்தை தொடர்ந்தால் வியாபாரம் வேலை என அனைத்திலும் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். காலை எழுந்து இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு ஒரு மணி நேரம் கழித்து தூங்க செல்லலாம். தவறு கிடையாது வேறு சொன்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கை மாறிவிடும்.

இதனையும் படியுங்கள் : 2025 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full