எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து போர் அடித்து விட்டதா அப்படியானால் இந்த வித்தியாசமான மா வத்தல் சாம்பாரை ட்ரை செய்து பாருங்கள்!!!

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரதச்சத

By ·

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ள இந்த சாம்பாரை வெறும் மா வத்தல் சேர்த்து சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பலருக்கு மாங்காயைப் பார்த்தாலே வாயில் இருந்து எச்சில் ஊறும். அத்தகைய மாங்காயை காய வைத்து அதிலிருந்து வரும் வத்தல் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறும் இருக்கும். நீங்கள் வைக்கும் சாம்பார் எப்போதும் சுவையாக இருக்காதா? எப்போது சாம்பார் செய்தாலும் ருசி இல்லாமல் இருக்குமா? நீங்கள் சாம்பார் செய்கிறேன் என்றாலே வீட்டில் உள்ளோர் பயப்படுவார்களா? அப்படியானால் அடுத்தமுறை சாம்பார் செய்யும் போது இந்த மாதிரி செய்யுங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளவாறு மாங்காய் வத்தல் கொண்டு சாம்பார் வைக்கும் போது ருசி இன்னும் அற்புதமாக இருக்கும்.

மேலும் எப்போதும் சாம்பார் வைக்கும் போது ஒரே ஒரு காய்கறியை மட்டும் பயன்படுத்தாமல், இந்த மாதிரி செய்யும் போது சுவை இன்னும் நன்றாக இருக்கும். எப்போதும் கேரட், முருங்கை, என்று அதே காய்கறிகளை வைத்து சாம்பார் செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இதற்கு உருளைக்கிழங்கு பொரியல் அல்லது பச்சை பட்டாணி மசாலா வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!!!

Recipes AMP · Quick view
View full