தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் ஆப்பம். தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரியான மசாலா ஆப்பம் ஊற்றி காலையில் குடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள்.
ஆப்ப மாவில் பஞ்சு போல மசாலா ஆப்பத்தை ஒரு முறை இப்படி சுட்டுப் பாருங்க. இதில் ஈஸ்ட் போட வேண்டாம். சோடா உப்பு கூட போட வேண்டாம். ஆப்பம் பஞ்சு போல ஓட்டை ஓட்டையாக அழகாக சாஃப்டாக கிடைக்கும். வழக்கம்போல இந்த ஆபத்துக்கு தேங்காய்ப்பால் சைடிஷ் ஆக பரிமாற வேண்டாம். உங்கள் விருப்பம் போல சைவ குருமா, அசைவ கிரேவி எதை வேண்டும் என்றாலும் சைடிஸ் ஆக வைக்கலாம். நல்ல நிறைவான காலை உணவாகவும், இரவு உணவாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம். வாங்க அழகான ருசி தரக்கூடிய அந்த மசாலா ஆப்பம் எப்படி செய்வது நாமும் தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் : ருசியான மதுரை ஸ்டைல் மசாலா இடியாப்பம் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…