என்னதான் நம்ம வீட்ல வித விதமா சட்னி, சாம்பார் அப்படின்னு செஞ்சாலும் எல்லாருக்குமே கடைகள்ல கிடைக்கிற சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் இட்லி தோசை வாங்குவது சில பேரு சட்னிக்காக தான். சட்னி நிறைய கொடுக்கிற ஹோட்டலா கடையா தேடி பிடிச்சு தான் வாங்குவாங்க ஏன்னா சில பேருக்கு சட்னியும் சாம்பாரையும் ஊத்தி ஊத்தி குடிக்கிறதுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுக்காகவே கடைகளில் போய் இட்லி தோசை வாங்குவாங்க.
அந்த வகையில எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச ரோட்டு கடைகள்ல கிடைக்கக்கூடிய சூப்பரான ரோட்டு கடை தக்காளி சட்னி தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். மூணு தக்காளி இருந்தா போதும் அதை வச்சு நம்ம நிறைய சட்னி செய்ய முடியும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த ரோட்டு கடை தக்காளி சட்னி வாங்குறதுக்கு இனி மேல் ரோட்டு கடைக்கு போகணும் என்ற அவசியமே கிடையாது நம்மலே வீட்டுல ரொம்பவே சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம்.
அதுவும் கடைகள்ல எப்படி கிடைக்குதோ அதே மாதிரியான டேஸ்ட்டிலையே நம்மளால செய்ய முடியும். குறைவான பொருட்களை வைத்து ரொம்ப டேஸ்டா செய்யக்கூடிய இந்த ரோட்டு கடை தக்காளி சட்னி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ரோட்டு கடை தக்காளி சட்னியை 15 நிமிஷத்துல எப்படி ஈஸியா டக்குனு செய்றதுன்னு பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : ருசியான அதே நேரம் ஆரோக்கியமான தூதுவளை சட்னி! வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…