தித்திக்கும் சுவையில் சிவராத்திரி தண்டை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
நார்த் இந்தியாவில் செய்யப்படும் இந்த இனிப்பான தண்டை என்பது சிவராத்திரி காலங்களில் சாப்பிடப்படும் மிக அருமையான ஒரு குளிர்பானம் ஆகும் இது சூடாவும் சாப்பிடலாம் அதன் சுவை அமோகமாக இருக்கும்,ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் இதையும் படியுங்கள் : அமிர்தம
நார்த் இந்தியாவில் செய்யப்படும் இந்த இனிப்பான தண்டை என்பது சிவராத்திரி காலங்களில் சாப்பிடப்படும் மிக அருமையான ஒரு குளிர்பானம் ஆகும் இது சூடாவும் சாப்பிடலாம் அதன் சுவை அமோகமாக இருக்கும்,ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள்
இதையும் படியுங்கள் : அமிர்தம் போல இருக்கும் வாழைப்பழ ஸ்மூத்தி இப்படி செஞ்சி பாருங்க!
வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மகா சிவராத்திரி தண்டை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.