காலை உணவாக நாம் இட்லி, தோசை சப்பாத்தி பொங்கல் என பலவிதமான உணவுகள் செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்ற ஒரு காலை உணவு தான் இந்த பூரி உப்பி வருவதனால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த பூரியோடு உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடுவதற்கு அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
சாப்பிடாத குழந்தைகளும் கூட இந்த பூரியை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அனைவருடைய ஃபேவரட் ஆன ஒரு சிற்றுண்டி என்றே சொல்லலாம். என்னதான் நாம் கோதுமை மாவில் வெறும் பூரி செய்தாலும் இப்பொழுதெல்லாம் சோலா பூரி மசாலா பூரி ஸ்டஃப்டு பூரி நிறைய வெரைட்டிஸ் வந்திருக்கு.
அந்த வகையில நல்லா புளிப்பா தக்காளி வச்சு செய்யக்கூடிய ஒரு தக்காளி மிளகாய் பூரி தான் இப்ப நம்ம செய்ய போறோம். இந்த தக்காளி மிளகாய் பூரி கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும். காரசாரமாக சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு இந்த தக்காளி மிளகாய் பூரி மிகவும் பிடித்தமான ஒன்றாக எப்பொழுதும் ஒரே மாதிரியாக பூரி செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால் ஒருமுறை இந்த தக்காளி மிளகாய் பொடியை செய்து பாருங்கள் சுவை அற்புதமாக வாங்க இப்போ இந்த தக்காளி மிளகாய் பூரி எளிமையான முறையில் சூப்பரா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : புஸ்சு புஸ்சுனு பஞ்சாபி வெந்தயக்கீரை பூரி ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…