என்னதான் வித விதமான டிபன் வெரைட்டி இருந்தாலும் நம் வீடுகளில் அதிகம் செய்யும் உணவு இட்லி, தோசை தான், அதுவும் பெரும்பாலான வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் காலையில் சமைக்கும் உணவு இட்லி தான். குழம்பு, சட்னி, வறுவல் போன்ற எந்த உணவு செய்வதாக இருந்தாலும் வெங்காயம், தக்காளி இல்லாமல் உணவு தயார் செய்ய முடியாது. அதுபோல் தான் சாம்பாரும். பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை என்றாலே சாம்பார்தான். ஆனால் இட்லி தோசை மட்டும் அல்ல சாதம், சப்பாத்தி, பூரி என எதுவாக இருந்தாலும் இப்படி ஒரு சாம்பார் மட்டும் வச்சு கொடுத்து பாருங்க உங்கள் வீட்டில் இருக்கும் எல்லோருக்கம் மிகவும் பிடிக்கும்.
இட்லி, தோசைக்கு பொதுவாக கடகடவென சட்னி அரைப்பது வழக்கம். ஆனால் சட்னி வகைகள் சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு எளிதாக செய்யக்கூடிய இந்த சாம்பார் செய்து கொடுத்தால் கூடுதலாக 2 இட்லியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சாம்பார் என்றாலே அது பருப்பில் தான் செய்ய முடியும். ஆனால் இந்த தக்காளி சாம்பார் செய்ய பருப்பு அவசியமில்லை. கிட்டத்தட்ட இதுவும் சட்னி போல தான். ரோட்டுக்கடையில் இட்லி, பொங்கலுடன் இந்த சட்னி அதிகம் பரிமாறப்படும். சற்று காரம் தூக்கலாக, தக்காளி புளிப்புடன் டேஸ்டில் சூப்பராக இருக்கும். ரெட் கலரில் இருக்கும் இந்த சட்னிக்கு பெயர் தான் தக்காளி சாம்பார்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா என அனைத்து வகையான பிரேக் ஃபாஸ்ட் உணவுகளுக்கும் இந்த சட்னி செட் ஆகும். முக்கியமாக இது சீக்கிரம் செய்யக்கூடிய வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டிருக்கும். பேச்சுலர்களும் இந்த தக்காளி சாம்பாரை முயற்சி செய்யலாம். இந்த சாம்பார் செய்வதற்கு காய்கறிகள் எதுவும் தேவையில்லை. வெறும் வெங்காயம், தக்காளி இருந்தாலே போதுமானது. முக்கியமாக இந்த சாம்பார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்யும் வகையில் ஈஸயாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான குதிரைவாலி சாம்பார் சாதம் காலை டிபனுக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…