- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், அல்லது சட்னி செஞ்சி சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இனி கவலை வேண்டாம் இது போன்று குருமா செஞ்சி சாப்பிட்டு பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
இதையும் படியுங்கள் : வெள்ளை பூசணி சாம்பார் இப்படி செய்து பாருங்க! ஒரே மாதிரயாக சாம்பார் வைப்பதற்கு ஒரு மாறுதலாக இருக்கும்!
எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த குருமா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஓர் கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து அத்துடன் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சோயாபீன்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து அத்துடன் நறுக்கிய கொத்தமல்லி தலைகளை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.






