திருவாரூர் கதம்ப சாம்பார் இப்படி தாங்க செய்யனும். இது வரைக்கும் செய்யலைன்னா உடனே செஞ்சு சாப்பிடுங்க. வித்தியாசமான மணமும் சுவையில் இருக்கும்!!!

நாம் இந்த சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில் வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது திருவாரூர் ஸ்டைல் கதம்ப சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த கதம்ப சாம்பார் உண்மையிலே மிகவும் சுவையாக அற்புதம

By Prem Kumar · 16/1/2024

நாம் இந்த சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில் வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது திருவாரூர் ஸ்டைல் கதம்ப சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த கதம்ப சாம்பார் உண்மையிலே மிகவும் சுவையாக அற்புதமான முறையில் இருக்கும். பொதுவாக பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளிலும், வடை பாயாசத்துடன் சாப்பாடு செய்து, அசத்துவார்கள். சில பண்டிகைக்கு ஸ்பெஷலான ரெசிபி என்று இருக்கும். அதேப் போன்று, இப்போது வரும் பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான். அதுவும் இதனை சிலர் காணும் பொங்கலன்று செய்து சாப்பிடுவார்கள்.

அது அந்தந்த பண்டிகைக்குரிய வழக்கமாக காலகாலமாக செய்து வரப்படுகிறது. சிலர் இந்த காதம்ப சாம்பாரில் 7 காய்கறிகள் என்றெல்லாம் எண்ணிக்கை வைத்து செய்வார்கள். சமையலில் எப்படி தினம் தினமும் வித்தியாசத்தை கொண்டு வருவது என தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, நிச்சயம் இந்தக் கதம்ப சாம்பார் கைகொடுக்கும். இருக்கும் காய்கறிகளை வைத்துக்கொண்டு மிகவும் குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான சாம்பார் இனி இதுபோன்று செய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும். உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து இதுபோன்ற முறையில் சாம்பார் வைத்துப் பாருங்கள், பாராட்டுகள் நூறு சதவிகிதம் உறுதி! இப்போது அந்த கதம்ப சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போம்!!

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார் இப்படி செய்து கொடுக்க இனி வீட்ல முள்ளங்கி சாம்பார் இப்படி செஞ்சி!

Recipes AMP · Quick view
View full