சண்டே ஸ்பெஷலாக காளான் இறால் சில்லி கறி ஒருமுறை இப்படி செய்து கொடுங்கள்! தட்டு நிறைய சாதம் போட்டாலும் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!
வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமுள்ள உணவுகளை சமைத்து கொடுப்பது என்பது மிகப்பெரிய பரீட்ச்சையாகவே இருக்கும். ஏனெனில் குழந்தைகளும் சரி, வீட்டில் உள்ள மற்றவர்களும் சரி, ஆரோக்கியமான காய்கறிகளை தவிர்ப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். இறால் உணவு குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு
வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமுள்ள உணவுகளை சமைத்து கொடுப்பது என்பது மிகப்பெரிய பரீட்ச்சையாகவே இருக்கும். ஏனெனில் குழந்தைகளும் சரி, வீட்டில் உள்ள மற்றவர்களும் சரி, ஆரோக்கியமான காய்கறிகளை தவிர்ப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். இறால் உணவு குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு . எனவே குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. அவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த காளான் , இறாலுடன் சேர்த்து செய்தல் அதன் ருசியம் வாசமும் அதிகமாக இருக்கும்.
காளான் மற்றும் இறாலை சிறிது மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு சுவாரஸ்யமான கறி செய்து பாருங்கள். சப்பாத்தி மற்றும் வேகவைத்த சாதத்துடன் கூட நீங்கள் ருசிக்கக்கூடிய எளிதான மற்றும் காரமான ரெசிபி இது. , ஒரு சுவையான காளான் ரெசிபிகளில் ஒன்றாகும். வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின் வாசத்தோடு ஒருமுறை இப்படி காளான் இறால் சில்லி கறிசெய்து பாருங்க.
காளான் இறால் சில்லி கறி என்பது மிகவும் காரசாரமான சுவை மிகுந்த ஒரு உணவாகும் இதனை காலை மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும் சைடிஷ் ஆகவும் மெயின்டீஷாவும் கூட வைத்து சாப்பிடலாம் இதன் சுவை அபார ருசியாக இருக்கும் இதனை ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தினசரி செய்யத் தோணும் அந்த அளவிற்கு சுவையான ஒரு உணவாகும் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காளான் இறால் சில்லி கறி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.வான இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.