சுட சுட நாட்டுக்கோழி பிரியாணி இனி இப்படி செய்யுங்க!
இப்பொழுதெலாம் அதிகம் ஆன்லைனில் தான் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் உணவு பிரியாணி, பணிடிகை கால உணவாக இருந்த பிரியாணி இப்பொழுதெலாம் அன்றாட உணவுகளில் ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் பிரியாணி செய்வது கடினமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் அதிகம். அதனால்
இப்பொழுதெலாம் அதிகம் ஆன்லைனில் தான் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் உணவு பிரியாணி, பணிடிகை கால உணவாக இருந்த பிரியாணி இப்பொழுதெலாம் அன்றாட உணவுகளில் ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் பிரியாணி செய்வது கடினமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் அதிகம். அதனால் தான் பிரியாணி மேல் ஆசை வந்து விட்டால் சட்டுனு ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். அதை தவிர்த்து வீட்டிலே சுலபமாக நாட்டுக்கோழி பிரியாணி செய்து விடலாம்.
அந்த வகையில் அசைவ பிரியர்களுக்கு கோழிக்கறி பிடித்தமான ஒன்று, அதுவும் நாட்டுக்கோழி என்றால் பலருக்கு மிகவும் பிடிக்கும். நாட்டுக்கோழி சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
அதனால் இன்று நாம் வீட்டிலேயே நாட்டுக்கோழியில் சுவையான பிரியாணி எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் இப்படி ட்ரை பண்ணி பாருங்க வீடே கமகமக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.