ஆந்திரா ஸ்டைல் புலகம் காரசாரமான ருசியில் மதிய உணவிற்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது நம

By Prem Kumar · 6/12/2025

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான ஒன் பாட் புலகம்.

புலகம் என்பது வேறொன்றும் இல்லை ஆந்திராவில் செய்யப்படும் ஒரு வகையான சாதம் தான். ஆந்திரா என்றால் காரம். ஆந்திரா என்றாலே நமக்கு காரம் தான் முதலில் நினைவிற்கு வருகிறது. காரசாரமான சமையல் முறையில் பெயர் போனது ஆந்திரா. எல்லா வகை உணவுகளிலும் காரத்தை விரும்பும் இவர்களுக்கு மிக ருசியான உணவையும் கொடுக்க தெரியும். அதிலும் குறிப்பாக சட்னி, ஊறுகாய், சாதம், தோசை போன்றவற்றை செய்வதில் இவர்களை அடிச்சிக்க ஆளே கிடையாது. அதில் ஒன்று தான் இந்த புலகம்.

இந்த ரெசிபிக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் அனைத்து இந்திய மசாலாப் பொருட்களின் வாசனையும் ஒன்றோடொன்று கலந்து அருமையான உணர்வை தரும். பாசிப்பருப்பு, சீரகம், மிளகு, முந்திரி மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றின் கலவையானது இந்த உணவிற்கு விவரிக்க முடியாத சுவையை அளிக்கிறது. வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட விரும்புவர்கள் இந்த ரெசிபியை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இதன் சுவை வேற லெவலில் இருக்கும் மற்றும் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இப்போது இந்த சுவையான புலகம் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை பருப்பு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

Recipes AMP · Quick view
View full