ரெம்ப எளிமையாக வீட்டிலயே தித்திக்கும் சுவையில் ஆப்பிள் ஜாம் செய்து பாருங்கள்!
ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த
ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த பழங்களை வைத்து சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செய்யலாம். மேலும் ஒரு தடவை செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் இதனை உபயோகிக்கலாம். இதனை பிரட் அண்ட் சப்பாத்தி போன்றவற்றில் வைத்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பிரெட்டையும், ஜாமையும் வாங்குவது எளிதான காரியமும் அல்ல. அதனை அவர்கள் எப்போது தின்று தீர்ப்பார்கள் என்பதனை நம்மால் ஊகிக்க முடியாது. அதோடு, ஒரு பாட்டில் ஜாம் விலை, தோராயமாக நூறு ரூபாயை தாண்டுகிறது. எனவே, கம்மியான விலை கொடுத்து ஒரு சில பொருட்களை வாங்கி, இதனை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். வேலைக்கு செல்பவர்கள் கூட பிரெட், ஜாம் வைத்து காலை உணவு சாப்பிடுவர். பிரெட், ஜாம் சுலபமான காலை உணவாகி விடுகிறது. அந்தவகையில் சந்தைகளில் கிடைக்கும் ஜாம்களில் செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்கின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு எளிதாக வீட்டிலேயே ஜாம் செய்யலாம். வீட்டிலேயே ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ஆப்பிள் கேசரி இப்படி சுலபமாக வீட்டிலயே செய்து பாருங்க!