
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும் காலை, மாலை உணவு வித்தியாசமாக இருந்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் இட்லி மாவை அரைத்து வைத்து கொண்டு அதனை வாரம் முழுவதும் தோசை அல்

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய உணவு அப்படின்னு கூட சொல்ல அதுவும் 90களின் கால கட்டங்களில் எங்களோட மாலை நேர சிற்றுண்டி அதிக நாள் இந்த நீர்ருண்டை அப்படிங்கற உணவு இருந்திருக்கு. இந்த நீர் உருண்டைக்கு எப

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் அல்வா விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். மாம்பழ சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இர

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது விசேஷ நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக மாற்றி விடும். அதுவும் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் பழங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்பாக இருந்தால் தயக்

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும் பஜ்ஜி சொல்லவா வேண்டும் பஜ்ஜியை பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா நாம் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவோம். கத்திரிக்காய் உருளைக்கிழங்கு இது போன்ற பல்வேறு வகையான

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். சத்தான எடுத்துக்கொள்ள வேண்டிய ச

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க. குழந்தைகளும் குல்பி ஐஸ் பார்த்தாலே ஒரே குஷி ஆகிடுவாங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குல்பி ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். கோடைக்காலத்தில்

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவிற்கு உங்களுடைய ஆரோக்கியமும் வலுவாக அமையும். அந்த வகையில் தினமும் ஒரே வகையான இட்லி தோசையை சுட்டு போரடித்து போன உங்களுக்கு அரிசி, உளு

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம எல்லாரும் சாப்பிட்டிருப்போம். ஆனா வீட்டிலேயே தேங்காய் மிட்டாய் ரொம்ப சுலபமா செய்யலாம் அதுலயும் இந்த தேங்காய் கூட நிறைய டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செஞ்சா அது ஒ

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு மாவு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்! இத்தகைய பாரம்பரிய மிக்க கம்பு ,கோதுமை மாவு சேர்த்து செய்யப்படும் சப்பாத்தியை செய்

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. பூரி வயிற்றை நிரப்பும் வெறும் உணவாக மட்டுமில்லாமல் அது மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் கீர் ரெசிபி உங்களுக்கு தான்! கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இது பாய

தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90 சதவீதம் பேர் இட்லியை காலை மாலை உணவாக சாப்பிடுகின்றனர். இன்றளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வார இறுதி நாட்களில் கடைகளில் சென்று விதவிதமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கி இருக்கிறோம். கடைகளில் உணவு விரும்பிகளி

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது விசேஷ நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக மாற்றி விடும். அதுவும் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் பழங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்பாக இருந்தால் தயக்

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த பிரெட் ரோல். மாலை நேரம் சிற்றுண்டிக்கு வீட்டில் எதுவுமே செய்யறதுக்கு இல்ல வெறும் பிரெட்டும் முட்டை தான் இருக்கு அப்படின்னா கூட ஒரு சீஸ் சேர்த்து சூப்பரா பிரெட் வச்சு ஒரு ரோல் பண்ணிடலாம்.

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா சட்னி வெச்சா தான் சாப்பிடுவதற்கு நல்லா அந்த வகையில் தினமும் என்னடா சட்னி செய்வது அப்படின்னு யோசிச்சா அழுது போய்ட்டீங்களா அப்போ உங்களுக்காக தான் இந்த சூப்பரான உளுந்து சட்னி. இந்

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய ஆரம்பத்து விடும் கண்ணால் பார்க்கும் பொழுதே சுவைத்த எண்ணம் தோன்றி விடும். அதை அப்படியே எடுத்து நாவில் வைக்கும் பொழுது நாம் சொர்க்கத்திற்கு சென்று விட்டது போல் தோன்று

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அன்றாட சமையலில் இருந்து ஏதாவது புதிதாக செய்து சாப்பிட வேண்டும் என்று பலரும் நினைப்போம். விதவிதமாக செய்து ருசியாக சாப்பி

காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது கோதுமை ரவை கொண்டு செய்யும் உப்புமா என்று பயப்பட வேண்டாம். அவல் கொண்டு செய்யும் உப்புமா. அதுவும் பலரும் விரும்பி சாப்பிடும் தக்காளி சேர்த்து செய்யும

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய