
வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் வாயில் ஒரு சுவையான உருகும் சுவை மற்றும் அமைப்பு உள்ளது. உங்கள் அலமாரியில் கிடைக்கும் 4 பொருட்களைக் கொண்டு 10 நிமிடங்களுக்குள் வீட்டில் சாக்லேட் தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை Home Made Choclate விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில்

எவ்வளவுதான் இனிப்பு வகைகள் இருந்தாலும் இந்த போளிக்கு இணையாக முடியுமா. மிகவும் குறுகிய நேரத்தில் சுவையான போளி தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைக்கலாம். அதே நேரத்தில் கொடுக்கக் கூடிய பொருட்களும் மிகவும் குறைவானது தான் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகும் அப்படி உங்களுக

மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, இதையும் படியுங்கள் : நெல்லை ஸ்பெஷல் கருப்பட்டி

நாம் காலை உணவு அல்லது இரவு உணவாக சாப்பிடும் இட்லி தோசைக்கி அதிகபட்சமாக சாம்பார், தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி போன்ற ரெசிபிகளை தான் ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி தயார் செய்து சாப்பிடுவோம் இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும். ஆகையால் உங்களுக்கு கா

இனிப்பான பன்னீர் தேங்காய் லட்டு உண்மையில் சுவையான மற்றும் உடனடியாக செய்ய கூடிய இனிப்பு உணவு. பண்டிகைகளின் போது நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை தயாரித்து பகிர்ந்து கொடுப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புதுமையான இனி

பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான அதிரசம் செய்து சுவையாக உண்ணலாம். அதிரசம் செய்வது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும். இதையும் படியுங்கள் : சுவையா

பொதுவாக நாம் வீடுகளில் சாதாரண நாட்களில் பலகாரங்கள் செய்வது கிடையாது. ஆனால் பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை குடும்பத்துடன் செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலக

நாம் குடும்பத்துடன் வெளியே செல்லும்போது அல்லது குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்லும் பொழுது குழந்தைகள் அதிகம் விரும்பி கேட்கும் பொருட்களில் ஜெல்லியும் ஒன்று. ஆனால் நாம் முடிந்த அளவிற்கு ஜெல்லியை வாங்கி கொடுக்காமல் இருப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுப்போம் இருந்தாலும் குழந்தைகள் அடம்

மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, முழுதாக இதையும் படியுங்கள் : இப்படி ஒரு தரம் தே

ரோட்டு கடைகளில் உளுத்தம் பால் வாங்கி சாப்பிட்ருப்போம் அந்த சுவையே தனி சுவைத்தான். அதுமட்டும் அல்லாமல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட, இந்த உளுத்தம் பாலை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். பெண்கள் இதை சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது. இந்த உளுத்தம் பாலை செய்வதும

இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், தேங்காய் சட்னி போன்றே செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி ஒரு முறை கொத்தமல்லி சட்னி செய்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அட்டகாசமாக இருக்கும். இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம், குறைவான நேரத்திலும்,

குழந்தைகள் ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்து தர சொல்லி கேட்கிறார்களா அப்போ இந்த ரவை போண்டா செய்து கொடுத்து பாருங்க மீண்டும் எப்போ செய்விக்கனு கேட்பாங்க ஏனென்றால் இந்த போண்டா மொறு மொறுனு சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மொறு மொறுனு இருந்தாலே நல்ல சாப்பிடுவாங்க, அவர்கள் மட்டும் அல்லாமல் பெர

ரவா கேசரி கல்யாண வீடுகளில் தரப்படும் கேசரி மிகவும் சுவையாக இருக்கும். நம்மளும் வீட்டில் செய்து பார்த்திருப்போம், அந்த ருசி வராது. அதற்கு காரணம் கல்யாண வீடுகளில் பக்குவமாக செய்யப்படும் பதம் தான். இனி அந்த கவலை வேண்டாம் கல்யாண வீடுகளில் தரப்படும் அதே சுவையில் கேசரி நம் வீட்டிலேயே ச

இட்லி, தோசை என்றாலே அதற்கு சட்னி தான் சூப்பராக இருக்கும். அந்த சட்னியில் பல வகை உண்டு தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி என்று உள்ளது. அந்த வகையில் வித்தியாசமான முறையில் மாங்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க சட்னி பிடிக்காது என்று சொன்னவர்கள் எல்லோரும் விரும்பி சாப்ப

நீங்கள் ஹோட்டலில் அல்லது ரோட்டோர கடைகளில் பூண்டு சட்னி சாப்ட்ருக்கீர்களா? அந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் செய்து சாப்பிட்டது இல்லையா? அப்போ இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான இஞ்சி, பூண்டு சட்னி எப

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று கார சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்க

சுட்ட கத்திரிக்காய் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைந்து சூப்பரான கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்த கத்திரிக்காவை வைத்து இது போன்று சட்னி செய்து பாருங்க இட்லி, தோசைக்கு மட்டும் அல்லாமல் சுட சுட சாதத்து

தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் வெள்ளம், மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான் இந்த சர்க்கரை பொங்கல். இந்த பொங்கலை ஒவொருவர் ஒவொரு விதமாக செய்வார்கள். ஆனால் இந்த சமையல் குறி

ஜூஸியான காரசாரமான சில்லி இறால் இப்படி ஒரு முறை செய்து பாருங்க வீட்டில் உள்ள எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவார்கள். நீங்களும் ட்ரை பண்ணுங்க.

குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கீறிர்களா? அப்போ இந்த உருளைக்கிழங்கு மெது வடை செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.