
நாம் வீட்டில் காலை உணவாக அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை வைத்து மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க

இன்று நாம் தித்திக்கும் சுவையில் வாயில் வைத்தவுடன் கரைந்து போகும் அளவிற்கு சுவையாக இருக்கும் மினி ஜிலேபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பொதுவாக நம்ம வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பேக்கரி ஸ்வீட்ஸ்களில் ஜிலேபியும் ஒன்று. ஆனால் நாம் குழந்தைகளுக்கு கடைகளி

நாம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரு

உங்களுக்கு இந்த மழை நேரங்களில் சூடாக மற்றும் மொறு மொறுப்பாக ஏதேனும் ஸ்னாக்ஸ் சாப்பிட தோன்றினாள் அப்பொழுது கண்டிப்பாக இந்த சுவையான குடைமிளகாய் போண்டா செய்து பாருங்கள். நீங்கள் இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குடைமிளகாய் போண்டா செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள

இன்று நாம் வெறும் ₹60 ரூபாய் செலவில் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான தேங்காய் பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். இந்த தேங்காய் பர்பி எளிமையான முறையில் வேகமாக

பொதுவாக நம் வீடுகளில் இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்ற டிபன் வகை உணவுகளுக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி என இந்த இரு வகை சட்னிகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து ஒரு சுழற்சி முறையில் சாப்பிடுவோம். ஆனால் நாம் நாவின் ருசிக்காக இது போன்ற சட்னிகளை வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக உடல் ஆரோ

நாம் வீட்டில் எப்பொழுதும் இட்லி, தோசை சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது பெரும்பாலும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி என இந்த இரு வகையிலான சட்னியை மட்டும் நான் திரும்பத் திரும்ப வைத்து சாப்பிடுவோம். இதை தொடர்ந்து சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும். ஆனால் நீங்

இன்று நாம் ஒரு புது விதமான ஒரு சட்னியை தான் செய்து பார்க்க போகிறோம் இதில் சிறிதளவு வேலைப்பாடுகள் இருந்தாலும் அதை சாப்பிடும் பொழுதும் அந்த வேலைகளை செய்யும் பொழுதும் மகிழ்ச்சியாக செய்வீர்கள். நான் சிறுவயதில் இருக்கும் பொழுதெல்லாம் எங்களது கிராமத்தில் என் பாட்டி இது போன்று சட்னி செய

நாம் என்னதான் இனிப்பு பொருட்களை வெளியே கடைகளில் சென்று வாங்கி வந்தாலும் அப்படியே இருந்தாலும் நாம் திடீரென நம் வீடுகளை சில இனிப்பு பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிடுவோம் அல்லது நாம் தினசரி அன்றாடம் செய்யும் சில சமையல்களில் கூட உலர் திராட்சைகளை பயன்படுத்துவோம். இப்படி நாம் உ

பண்டிகை காலங்கள் என வந்துவிட்டால் முன்பெல்லாம் வீடுகளில் நாம் குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த பண்டிகை நாட்களில் நமக்கு பிடித்த இனிப்பு மற்றும் கார பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம். ஆனால் தற்போது பண்டிகை நாட்கள் வந்து விட்டால் வெளியே

பொதுவாக நம் வீட்டில் காலை அல்லது இரவு தான் தோசை சுட்டு சாப்பிடுவோம். நீங்கள் தோசை பிரியராக இருக்கிறீர்கள் என்றால் அப்பொழுது இந்த தோசை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான தோசையாக இருக

பொதுவாக பண்டிகை காலங்கள் என்று வந்துவிட்டாலே அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி உண்டாகிவிடும். அதுபோல அந்த பண்டிகை நாட்களில் வீட்டில் குடும்பத்துடன் சில இனிப்பு பலகாரங்கள், காரசாரமான ஸ்நாக்ஸ் பொருட்களை தயார் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகை நாளை கொண்டாடி வருவோம். ஆனால் வர

பொதுவாக நாம் வீடுகளில் சாதாரண நாட்களில் பலகாரங்கள் செய்வது கிடையாது. ஆனால் பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலகாரங்கள் செய்வது

நீங்கள் இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று இந்த இருவகை சட்னிகளை மட்டும் ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டால் உங்களுக்கே சலித்து போய் இருக்கும். நீங்கள் இப்பொழுது புதியதாக ஏதாவது ஒரு சட்னி செய்ய விருப்பபட்டால் நீங்கள் கண்டி

எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பொங்கல் என எந்த உணவு செய்தாலும் அதனுடன் நாம் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய சட்னி என்றால் அது தேங்காய் சட்னி தான் இதை மிக எளிமையாகவும் உடனடியாகவும் செய்து விடலாம். ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் தேங்காய் சட்னி சாப்பிட்டுக் கொ

என்னதான் நாம் மதிய உணவு வயிறு நிறைய சாப்பிட்டாலும் இடையில் சிறிது பசி எடுக்கும் அதற்காக இரவு உணவு வரை நம்மளால் காத்திருக்க முடியாது. அதற்காக மாலை நேரங்களில் சில ஸ்னாக்ஸ் உணவுகளை வெளியே சென்று வாங்கி சாப்பிடுவோம். அந்த வகையில் மாலை நேரம் சாப்பிடக்கூடிய வகையில் ருசியான மற்றும் மொறு

நாம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தங்காளி சட்னி என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை வைத்து மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டு

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸை விட்டா அதுல வேறென்ன செய்றது என தெரியாதவர்கள் இந்த வடை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கிழங்குகளில் அதிகம் கவனம் பெறாத அதே நேரம் அதிக சுவையான கிழங்கு மரவள்ளிக்கிழங்குதான். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகா செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சா

உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரம் வித்தியாசமான முறையில் ஏதுவும் ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த கபாப் செய்து கொடுக்கலாம். அதிலும் இந்த பன்னீர் கபாப் மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கபாபை மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதினால் காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்

பொதுவாக நம் காலை, இரவு என சாப்பிடும் டிபன் வகைகள் உணவுகளுக்கு நாம் அதன் உடன் வைத்து சாப்பிடும் சட்னி இரண்டு வகைகள் தான் ஒன்று தேங்காய் சட்னி மற்றொன்று தக்காளி சட்னி இந்த இரு சட்னிகளை மட்டும் வைத்துக்கொண்டு பல வருடங்கள் நான் சாப்பிட்டு வந்து விட்டோம். இனி நீங்கள் இட்லி, தோசை, சப்ப