பொதுவாக காலை உணவு ராஜா விருந்து என்று கூறுவார்கள். ஏன்னென்றால் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நம் உடலுக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை இருக்காது ஆகையால் காலையில் சாப்பாட்டை ராஜ உணவு என்பர். மதிய உணவை வயிறு பசிக்கு ஏற்றார் போல் சாப்பிட வேண்டும் என்பார்கள்.
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. அந்த அளவுக்கு இனிப்பு பொருட்கள் நம் வாழ்வோடு ஒன்றிணைந்து வருகிறது. எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்ப

லட்டு என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது திருப்பதி வெங்கடாஜலபதி தான். அதையும் தாண்டி லட்டு இன்னொரு கடவுளுக்கும் பிடித்த உணவு பொருள். ஆம், விநாயகருக்கு படைக்கப்படும் உணவுகளில் லட்டுவும் ஒன்று நாம் உணவுகளிலும் சுப நிகழ்ச்சிகளிலும் பாரம்பரிய காலங்களில் இருந்து லட்டு சேர்த்து

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்ப

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்ப

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்ப

நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்திகளுக்கு சில குறிப்பிட்ட வகை சட்னிகளை மட்டும் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போது கண்டிப்பாக இதை வீட்டில் செய்து பாருங்கள். ஆம் சுவையான பூண்டு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் இதற்கு முன் இந்த மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்ட

தினமும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வது யோசிக்காமல் வெங்காய சட்னி செய்து பாருங்கள் அனைவர்க்கும் பிடிக்கும், தினமும் காலை மற்றும் இரவு உணவுகளுக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி,போன்ற சட்னிகளை செய்து தருவதால் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போய்விடும். அதனால் ஒருமுறை இந்த வெங்காய சட்

தக்காளி சட்னி, பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சட்னி, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். தக்காளி சட்னியின் நிறம், காரம் மற்றும் அதன் புளிப்பு தன்மை இதன் சிறப்பு. தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட