ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், காதல், கலை, சுகபோகம் மற்றும் வசதியின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை அல்லது நட்சத்திரத்தை மாறும் போது அதன் விளைவு அன
ஜோதிடத்தின்படி, புத்திசாலித்தனம், தர்க்கம், பேச்சுத்திறன், பகுத்தறிவு, கல்வி மற்றும் தகவல் தொடர்பு திறமைகளை பிரதிபலிக்கும் ஒரு கிரகமாக புதன் கிரகம் பார்க்கப்படுகிறது. கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதன் கிரகத்தின் ஒவ்வொரு அசைவும், வேத ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வா
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் தடையின்றி முடியும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தனி மரியாதை உண்டாகும். அனைத்து விஷயங்களும் இனிமையாகவே இருக்கும். வாழ்க்கைத் துணை ஆதரவு உண்டு. உத்தியோ
ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய மாற்றங்கள் நிகழ்த்தும் பொழுது தான் நாம் அதனை சரியாகப் புரிந்து கணித்து சொல்ல முடிகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான மாதமாக இருக்கிறது. மார்ச் மாதத்தில் நடக்கப்போக
பணம் பத்தும் செய்யும் என்பது சான்றோர் சொல், அந்த பணத்தை சேமிப்பது புத்திசாலித்தனம் ஆகும். வரும் பணத்தை சேமிப்பது தான் சாமர்த்தியமாகும். செல்வத்தைக் கையாளுவதே ஒரு கலை என்று சான்றோர்கள் கூறுவர். இப்படி மகத்துவம் உள்ள செல்வத்தை நாம் சேர்க்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றி இந்த ஆன
வானில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அதுவும் விண்வெளியில் உள்ள கிரகங்களுள் ஒருசில ஒரே நேர்கோட்டில் அவ்வப்போது வந்து வானியல் நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில் பிப்ரவரி 2026-ன் கடைசி வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படு
நம் அணைவரும் சம்பளம் வாங்கியவுடன் பணம் எந்த பக்கம் போகிறது என்று தெரியாமல் வருடம் முழுவதும் உழைத்து கொண்டே இருக்கின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகி, இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கிரகங
ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம். இது ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் கடக்கும். 2027 ஆம் ஆண்டில், சனி பகவானின் பெரிய பெயர்ச்சி நிகழவிருக்கிறது. சனி பகவானின் இந்த பெரிய பெயர்ச்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும்.
மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த வாரம் வாரத் துவக்கத்திலேயே தடைப்பட்ட காரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும் நற்செய்தி வந்து சேரும்.குடும்ப உறவுகளில் அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள், சமூக வட்டாரத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். தொழில் மற்றும் வணிகத்தில் புதிய முதலீடுகள் செய்ய
ஜோதிடத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி வருகின்றன. அப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து வலிமையான ராஜயோகங்களையும் உண்டாக்குகின்றன. கிரகங்களின் இயக்கங்களும், இணைப்புகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது மகர ராசியி
ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், காதல், கலை, சுகபோகம் மற்றும் வசதியின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை அல்லது நட்சத்திரத்தை மாறும் போது அதன் விளைவு அன
இன்றைய கால கட்டத்தில் கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம். கடன் என்பது அனைவரின் வீட்டில் உள்ள விருந்தாளி மாதிரி வாரத்திற்கு ஒரு முறை மாதத்திற்கு 3 முறை வந்து விடும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் தி
வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கும் பணம் ஒன்று தான் காரணம் இருந்தால் பத்தும் பறந்து போகும் என்று கூறுவார்கள். கடன் கஷ்டம் என்று அனைத்து பிரச்சனைகளுமே தீர்ந்துவிடும். கடனை தீர்ப்பதற்கு பலவிதமான பரிகாரங்களும் வழிபாடு முறைகளும் உள்ளன. அந்தக் கடனை அடைப்பதற்கு
மேஷம் இந்த வாரம் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியைக் குறிவைத்தே அமையும்.சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி பொங்கும். புதிய காரியங்களைத் தொடங்குவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு குறித்த நற்செய்திகள் வந்து சேரும்.நீங்
பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கையில் தங்குவதே இல்லை என்று பலரும் புலம்புகிறார்கள். இன்றைய நிலையில் அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது. பணக்காரராக வேண்டும் என்
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்களும், இணைப்புகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். பிப்ரவரி மாதத்தில் சூரியன் தனது எதிரி கிரகமான சனியின் ராசிக்குள் நுழைவதால், அது சிறப்பு வாய்ந்தது. பிப்ரவரி 13,
மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த வாரம் ஆற்றலையும் மனோபலத்தையும் வழங்கும். பழைய முதலீடுகள் அல்லது சட்ட ரீதியான வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சுப செய்திகள் வந்து சேரும். தொழில் ரீதியாக இது ஒரு பொற்காலம். வணிக முயற்சிகள் புதிய உச்சத்தைத் தொடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் செவ்வாய் தைரியம், வீரம், நிலம், வீடு, மனை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர். இவர் அனைத்து கிரகங்களின் சேனாபதியாக உள்ளார். இவர
எவ்வளவு சம்பாதித்தாலும் பர்ஸில் துளிக்கூட பணம் தங்குவதில்லை என்ற கவலை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. அப்படியான இந்த பணத்தை தேடி நாம் ஓட வேண்டிய கட