
அனைவரும் தேங்காய் பால் அருந்துவதால் அதில் அதிக கொழுப்பு உள்ளது மற்றும் உடல் எடை கூடும் என்று நினைக்கின்றார்கள் அது முற்றிலும் தவறான விஷயம். விலங்குகளிடமிருந்து நாம் எடுக்கும் பால்களை விட தேங்காய் பாலில் உள்ள கொழுப்பின் அளவு ஆனது மிகவும் குறைவுதான். அதுமட்டுமில்லை ஆரோக்கியமான சத்த
பொதுவாக காலை உணவு ராஜா விருந்து என்று கூறுவார்கள். ஏன்னென்றால் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நம் உடலுக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை இருக்காது ஆகையால் காலையில் சாப்பாட்டை ராஜ உணவு என்பர். மதிய உணவை வயிறு பசிக்கு ஏற்றார் போல் சாப்பிட வேண்டும் என்பார்கள்.

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதன்பின் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் இருக்காது. அது போல தான் பாரம்பரியமாக உணவுகளில் தேங்காய் இருப்பதன் பின்னாடி பல விதமான காரணங்கள் இருக்கிறது. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து வரும் பொருள்கள் என பல்வேறு