
நாம் வழக்கமாக காலை அல்லது இரவு உணவாக இட்லி சப்பாத்தி தோசை போன்ற டிபன் உணவுகளை அதிகமாக செய்து சாப்பிடவும். இதிலும் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் எளிதில் செய்யக்கூடியது தான் தோசை. ஆனால் இப்படி ஆண்டு கணக்கில் ஒரே மாதிரியான வகையில் தோசை செய்து சாப்பிட்டால் உங்

தினமும் மதியம் குழம்பு செஞ்சு உங்களுக்கு அலுத்து போச்சா. இதோ ஒரு சுலபமான முறையில அதுவும் கேரளா பாணியில் ஒரு தேங்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். இத ஒரு தரம் செஞ்சா போதும். இதையும் படியுங்கள் : ருசியான கேரளா தேங்காய் தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

தேங்காய் சேவை என்பது தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்களுடன் இடியாப்பத்தைத் தூக்கிச் செய்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான மற்றும் ஆறுதல் தரும் டிஃபின் ஆகும். தேங்காய் சேவை இரவு உணவிற்கு ஒரு சிறந்த டிஃபின் தேர்வாகும் மற்றும் மிகவும் ஆறுதலளிக்கிறது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல்

அனைவரும் தேங்காய் பால் அருந்துவதால் அதில் அதிக கொழுப்பு உள்ளது மற்றும் உடல் எடை கூடும் என்று நினைக்கின்றார்கள் அது முற்றிலும் தவறான விஷயம். விலங்குகளிடமிருந்து நாம் எடுக்கும் பால்களை விட தேங்காய் பாலில் உள்ள கொழுப்பின் அளவு ஆனது மிகவும் குறைவுதான். அதுமட்டுமில்லை ஆரோக்கியமான சத்த

இன்று நாம் வெறும் ₹60 ரூபாய் செலவில் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான தேங்காய் பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். இந்த தேங்காய் பர்பி எளிமையான முறையில் வேகமாக

தேங்காய் சாதம் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு விரைவான உணவாகும். இது குழந்தைகளுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும். இந்த தேங்காய் சாதத்தை குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுக்கலாம். இந்த சாதத்துடன் உருளை கிழங்கு பொரியல், மற்றும் சிப்ஸ் போன்றவற்ற

பண்டிகை காலங்கள் என வந்துவிட்டால் முன்பெல்லாம் வீடுகளில் நாம் குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த பண்டிகை நாட்களில் நமக்கு பிடித்த இனிப்பு மற்றும் கார பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம். ஆனால் தற்போது பண்டிகை நாட்கள் வந்து விட்டால் வெளியே

எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பொங்கல் என எந்த உணவு செய்தாலும் அதனுடன் நாம் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய சட்னி என்றால் அது தேங்காய் சட்னி தான் இதை மிக எளிமையாகவும் உடனடியாகவும் செய்து விடலாம். ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் தேங்காய் சட்னி சாப்பிட்டுக் கொ
பொதுவாக காலை உணவு ராஜா விருந்து என்று கூறுவார்கள். ஏன்னென்றால் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நம் உடலுக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை இருக்காது ஆகையால் காலையில் சாப்பாட்டை ராஜ உணவு என்பர். மதிய உணவை வயிறு பசிக்கு ஏற்றார் போல் சாப்பிட வேண்டும் என்பார்கள்.

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதன்பின் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் இருக்காது. அது போல தான் பாரம்பரியமாக உணவுகளில் தேங்காய் இருப்பதன் பின்னாடி பல விதமான காரணங்கள் இருக்கிறது. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து வரும் பொருள்கள் என பல்வேறு