
சுண்டைக்காய்… வீட்டுத் தோட்டங்களிலும் ஈரமான நிலங்களிலும் தானாக வளரக்கூடியது. கடுகி, அமரக்காய் என்ற வேறு பெயர்களைக் கொண்ட இது கத்தரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச்செடி. இதன் இலைகள் கொத்தாகவும், கிளைகளுடனும் சுணையுடனும் காணப்படும். வெள்ளை நிறமுடைய இதன் பூக்கள் கொத்தாக வளரக்கூடிய

கருஞ்சீரகம்… இந்தப்பொருள் சமையலறையில இருக்காதுன்னாலும் மருந்துக்காக பலபேர் பயன்படுத்துறாங்க. நமக்கெல்லாம் சீரகம் தெரியும், பெருஞ்சீரகம் தெரியும். ஆனா கருஞ்சீரகத்தைப் பத்தி அதிகமா கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியதுன்னு நபிகள

வெள்ளைப் பூண்டு.. இதை பூண்டு, பூடு, உள்ளின்னு பல பேர்ல சொல்வாங்க அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய சமையல் பொருட்கள்ல இதுவும் முக்கியமான ஒரு பொருள். பூண்டு ஒரு கிருமி நாசினியா செயல்படும். காலரா பரவக்கூடிய நேரத்துல பூண்டை அரைச்சி தண்ணியில கலந்து வீட்டு வாசல் பகுதியில தெளிச்சி விட்டா

`தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நனைச்சு மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா…' என்று ஒரு சினிமாப்பாடல் உண்டு. தூதுவளை இலையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் தொண்டையில் எந்தப்பிரச்சினையும் வராது. ஆக தூதுவளை இலையை சாப்பிட்டிருப்பதால் தனது மாமனுடன் (காதலன்) மணிக்கணக்கில் பேசுவேன்,

வெண்டி அல்லது வெண்டைக்காயானது மல்லோ என்று அழைக்கப்படும் மால்வேசிய குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சளி, காய்ச்சலைத் தடுப்பதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால், அதன் வழவழப்புத்தன்மையைப் பார்த்ததும் பலர் அதை விரும்புவதில்லை. வெண்டைக்காயில் உள்ள பெக்ட