
மழை, பனி, வெயில் என பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டு முழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது வந்த மாமணிபோல நோய

மிரட்டுது மெட்ராஸ் ஐ. ஆம்… சமீபகாலமாக எங்கே பார்த்தாலும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோயின் தாக்கத்தை அதிகமாகப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மெட்ராஸ் ஐ வரக்கூடிய நேரம் வேறு. ஆனால் இந்த தடவை மழை நேரத்தில் வந்து இப்படி பாடாய்ப்படுத்துகிறதே என்று பலர் சொல்லி வருந்துவதைக் கேட்க முடிகிறது