
காலை உணவிற்கு பதிலாக இந்த ஜூஸை எடுத்துக் கொண்டாலே தேவையான மொத்த சத்தும் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் எழுந்ததும் இந்த ஜூஸை பருகலாம் அல்லது மதிய நேர உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், மேலும் பல்வேறு நன்மைகள

காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். முன்பெல்லாம் ரேடியோக்களில், தலைவலியா… இல்லை ஜலதோஷமா? அனாசின் போதும் என்றொரு விளம்பரம் அடிக்கடி ஒலிபரப்பாவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு தலைவலி முக்கியத்துவமானதானது. அதிலும் ஒற்றைத் தலைவலி என்றால் கேட்கவா வேண்டு