
நெய் சோறு என்றாலே அது அளவுக்கு அதிகமாக நெய்யை ஊற்றி செய்யும் சோறு என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அது அது கிடையாது.நெய்சோறு என்றால் நெய்யை அளவாக ஊற்றி சுவையாக இருக்கும்.ஒரு சிலர் அவர்கள் முஸ்லீம் நண்பர்கள் வீட்டில் அல்லது கல்யாண வீட்டில் இந்த நெய் சோற்றை சாப்பிட்டு இருப்

பொதுவாக நாம் சாப்பிடும் ஒரு சில உணவுகள் வெளி மாநிலங்களிலும் கிடைக்கும். ஆனால் அந்த உணவில் சுவையும், மணமும் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆம், ஏனென்றால் நாம் சமைப்பது ஒரு வித முறையில் சமைப்போம் அதை வேறு மாநிலங்களில் வேறு விதமான முறையில் அதை சமைப்பார்கள். அது போன்று இன்று நாம் கேரள

குழந்தைகளுக்கு மிகவும் ஒரு பிடித்த உணவு என்று பட்டியல் போட்டால் அதில் கண்டிப்பாக நெய் சோறும் இருக்கும். இந்த நெய் சோறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக நெய் சோறு இருக்கும். ஆனால் என்னவோ தெரிலடயவில்லை நம் வீட்டில் நெய் சோறு ச