
அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அற்புத மருத்துவர் ஆச்சார்யா டாக்டர் ஸ்ரீ வர்மா இப்பொழுது தமிழகத்தில்..12 வருட தியான வாழ்க்கைக்கு பிறகு ஆயுர்வேதத்தையும் அறிவியலையும் இணைத்து உடல், மனம் மற்றும் ஆன்மா சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தர முடியும் என்கிறார். நோய்களை குணப்பட

பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டுமுழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது வந்த மாமணிபோல வந்து பாடாகப் படுத்துகின

ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பதுபோன்ற மருத்துவ பழமொழிகள் நிறைய உள்ளன. அவை சொல்லும் பொருள் வேறு; நாம் புரிந்துகொள்ளும் பொருள் வேறு. அதுபற்றி தெரிந்துகொள்வோம். வைகறைத் துயில் எழு! வைகைறைத் துயில் எழு' - இது உடல் நலம் க

உப்பில்லா பண்டம் குப்பையிலே… இது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச பழமொழிதான். உப்பு இல்லாத சாப்பாட்டை சாப்பிட நமக்கெல்லாம் பிடிக்காது. அதேமாதிரி அளவுக்கு அதிகமா உப்பு சேர்த்தாலும் அதைச் சாப்பிட முடியாது. உப்பு அவசியந்தான். ஆனா, அளவோட சேர்த்துக்கிடணும். ஏன்னா… உப்புலயும் சில சத்துகள் இர