
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி… இதை ஆயுளை வளர்க்கும் கனி என்பார்கள். அதனால்தான் சிறப்புவாய்ந்த அந்த நெல்லிக்கனியை அதியமான் என்னும் அரசன், தான் உண்பதைவிட மக்களுக்கு நல்லது செய்யும் அவ்வையாருக்கு கொடுத்து மகிழ்ந்தான் என்பது வரலாறு. நெல்லிக்காய் எனப்படும் அந்தக் கனியை ஒரு கடி கடித்

திராட்சைப்பழம்… இதை கொடி முந்திரின்னும் சொல்வாங்க. உலக அளவுல 10 ஆயிரத்துக்கும் அதிகமான திராட்சைப்பழ வகைகள் இருந்தாலும் நம்ம பகுதியில கிடைக்கக்கூடியது பன்னீர் திராட்சை. அதேமாதிரி காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, கறுப்பு திராட்சை, பச்சை திராட்சைன்னு பல விதமான த