
நீர்முள்ளி… நீர்வளம் நிறைந்த பகுதிகளில் தானாக வளரக்கூடிய மூலிகைச் செடி இது. குளம், குட்டை, ஏரி மற்றும் வயல் வரப்புகள், ஓடைப்பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. பொதுவாக செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூ பூக்கக் கூடியது இந்த நீர்முள்ளி. தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் இந்த நீ

வெற்றிலை… இதை வெற்று இலை என்று நினைத்துவிடாதீர்கள். வெற்றி தரும் இலை என்று சொல்லுமளவுக்கு பல்வேறு பிணிகளைத் தீர்க்கக்கூடியது. வெற்றிலையில் நீர்ச்சத்து அதிகமாகவும், புரதம், கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சவிக்கால் என்னும் பொருள் இரு

கானா வாழை… இந்தக்கீரையோட பேரைக்கேட்டதும் சிலபேருக்கு புதுசா இருக்கும். இந்தக் கீரைக்கு கானாங்கோழிக்கீரைன்னும் ஒரு பெயர் இருக்கு. புரதச்சத்து, மாவுச்சத்து நிறைஞ்ச தாவரம் இது. ரொம்ப சாதாரணமா ரோட்டோரத்துல வளர்ந்திருக்கும். முக்கியமா மழைக்காலங்கள்லயும், ஈரப்பதம் உள்ள இடங்கள்லயும் இது