
காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். முன்பெல்லாம் ரேடியோக்களில், தலைவலியா… இல்லை ஜலதோஷமா? அனாசின் போதும் என்றொரு விளம்பரம் அடிக்கடி ஒலிபரப்பாவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு தலைவலி முக்கியத்துவமானதானது. அதிலும் ஒற்றைத் தலைவலி என்றால் கேட்கவா வேண்டு

தும்பை… ரோட்டோரங்கள்லயும் காட்டுப்பகுதிகள்லயும் வெள்ளை வெளேர்னு பூ பூத்து நிற்கும் இந்தச் செடி. சங்க காலத்திலயே தும்பைச்செடி பிரபலம். பட்டு மாதிரி ரொம்ப மென்மையான தும்பைப்பூவை மன்னர்கள் மாலையா அணிஞ்சிட்டு போனா, போருக்கு தயாராகிட்டாங்கன்னு அர்த்தம். ராவணன் போருக்கு போகும்போது தும்

ஒற்றைத் தலைவலி… இன்றைய சூழலில் வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் படுத்தி எடுக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. மைக்ரெய்ன் என்று அழைக்கப்படும் இந்த நலக்குறைவுக்கு ஏதேதோ சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை என்று சொல்பவர்கள் ஏராளம். உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தீவிர த