
இன்று நாம் உருளைக்கிழங்கை வைத்து மொறு மொறுப்பு தன்மையுடன் மாலை நேரங்களில் டீ காபியுடன் வைத்து சாப்பிடும் வகையில் உருளைக்கிழங்கு பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் இது போன்று உருளைக்கிழங்கு பக்கோடாவை உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து பரிமாறினால் மிக

பொதுவாக பண்டிகை காலங்கள் என்று வந்துவிட்டாலே அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி உண்டாகிவிடும். அதுபோல அந்த பண்டிகை நாட்களில் வீட்டில் குடும்பத்துடன் சில இனிப்பு பலகாரங்கள், காரசாரமான ஸ்நாக்ஸ் பொருட்களை தயார் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகை நாளை கொண்டாடி வருவோம். ஆனால் வர